வவுனியா பொடியன்

வவுனியா பொடியன்

♣-►வாங்க…….. வாங்க…….. வாங்க…….. வாங்க……..
எப்பிடி இருக்கீங்க?
நல்லா இருக்கீங்களா??
அப்பறம் சொல்லுங்களன் உங்க வாழ்க்கை எல்லாம் எப்பிடி போகுது?
நீங்க ஷந்தோஷமா இருந்தீங்கண்ணா எனக்கு அது போதும்க..

♣-►பாத்தீங்களா?? நீங்க யாருன்னே தெரியாமலேயே உங்கமேல எனக்கு எம்புட்டு அக்கறைன்னு
♣-►இப்பிடித்தாங்க நான் சின்ன புள்ளைல இருந்தே வெள்ளந்தியாவே வளந்துட்டன்
நீங்க என்ன திட்டனும்னு வந்தா கூட நா உங்க கூட நல்லா ப

ேசுரன்
இப்பிடிப்பட்ட ஒரு நல்லவன நீங்க மிஸ் பண்ணிடாதீங்க….
ஒரு றிக்குவர்ச போட்டு இணைஞ்சுக்கோங்க..

என்னப் பத்தி நீங்க நம்புர மாதிரி என்னங்க சொல்ல??

ஹ்ம்ம் ....என்னையப்பற்றி சொல்லணும் ... என்னத்த சொல்ல ?

♣-►என் அழகை சொல்லவா ♣-►
♣-►என் திறமைய சொல்லவா
♣-►என் வீரத்தை சொல்லவா

ஐ ....ஆசையப்பாரு உங்களுக்கு .....

இந்த மூணுல நான் எதையாவது சொல்லணும்ன்னு நீங்க எதிர்பார்த்தா ப்ளீஸ் அப்பிடிக்கா ஓரமா போயி ஒரு குழி தோண்டி உங்க ஆசைகளை புதைச்சுட்டு வாங்க ...

என்னா இருக்கிறதா பற்றித்தானே சொல்ல முடியும் ?

என்னங்க நான் சொல்லுறது வாஸ்தவம்தானே ?

♣-►நான் எப்பவுமே ஹீரோவாக ஆசைப்பட்டதே இல்லீங்க ..எப்பவுமே நான் ஒரு காமெடியனா இருக்கவே ஆசைப்படுறன்..என்னா ஹீரோ பல லவ் பண்ணி ..லவ் பண்ணின பொண்ணு விட்டுட்டு போக ..நான் குடிச்சு கூத்தாடி நாசமாப்போக விரும்பல ...

♣-►நாங்க விளையாட்டா இருந்தாலும் அலேர்டா இருப்பமுல்ல

♣-►அப்புறம் என்னங்க முக்கியமான மாட்டேர்ஸ்
எப்பவுமே நான் மற்றவங்கள சிரிக்க வைக்க ஆசைப்படுவன் ..அவங்க சிரிப்பில என். கவலைகளை மறந்துடுவன் ...அம்மா பிடிக்கும் ...அப்பா பிடிக்கும் ... அம்மாவை போல ஆதரவா இருக்கிற நண்பர்களை உயிரா நேசிப்பன் ....

♣-►நல்லவன்னு மார்தட்டிக்கொள்ள எனக்கு பிடிக்காது
சில உண்மைகள் கசக்கும் என்பதால கெட்டவன்னு நீங்க என்னைய பாத்து சொன்னாலும் எனக்கு பிடிக்காது ...

♣-►எனக்கு ஒரு பழக்கமுங்க…. அது நல்லதுக்கா கெட்டதுக்கான்னே தெரியலைங்க….. எங்கூட இருக்கிரவங்க எப்பயும் சிரிச்சுக் கிட்டே இருக்கனும்னு ஆசைப் படுவேங்க…

♣-► ஒரு கருங் கல்ல பாத்தா நீங்க என்ன நினைப்பீங்க?? சாதரண ஒரு கல்லா தெரியும்...
அத ஒரு சிட்பி பாத்தா எப்பிடி நினைப்பான்?? ஒரு சிலையா பாப்பான், ஒரு கடவுளா பாப்பான்..
அத மாதிரித்தாங்க நானூம்..
நீங்க என்னைய நல்லவனா பாத்தா நானும் நல்லவன்.. கெட்டவனா பாத்தீங்கன்னா நானும்.. அதே அதே....... :)

♣-►அத்தோட இன்னொரு உண்மைய சொல்லனும்னா என்னைய நம்புரவங்களுக்கு நாந்தான் கடவுள்

♣-►இப்பிடிப்பட்ட என்னைய நீங்க மிஸ் பண்ணலாமா?? சொல்லுங்க…..
இப்ப நீங்க என்னைய நல்லா புரிஞ்சிக்கிட்டீங்கன்னு நினைக்கிரன்..
நீங்க என்னைய அட் பண்ணனும்…..
அட் பண்ணியே ஆவனும்
ஏன்னா எனக்கு உண்னையா பழகுர ஒரு நண்பனைத்தான் தேடிக்கிட்டு இருக்கன்…
நான் உங்க கூட அப்பிடித்தான் இருப்பன்…..
நீங்களும் அப்பிடித்தான் எங்கூட இருக்கனும்னு ஆசைப் படுரேங்க……….

27/06/2025
01/11/2024
உங்கள் நன்றியுணர்வை மெச்சுகிறோம்!உங்கள் உறவுகள் உயிருக்காய் போராடுகையில், அவளை பார்த்து ஐயோ அம்மா! காப்பாற்றுங்கள் என்று...
18/06/2022

உங்கள் நன்றியுணர்வை மெச்சுகிறோம்!

உங்கள் உறவுகள் உயிருக்காய் போராடுகையில், அவளை பார்த்து ஐயோ அம்மா! காப்பாற்றுங்கள் என்று கதறியிருப்பீர்கள்!.

உங்களில் பலரது மனைவிகள் பிரசவ விடுதியில் இருந்த போது தாயும் சேயும் பூரண சுகத்துடன் மீண்டு வரவேண்டும்,ஆரோக்கியமான சுக பிரசவத்துக்கு அவள் உதவ வேண்டும் என அவளுக்காகவும் நீங்கள் உங்கள் இறைவனை மன்றாடியிருப்பீர்கள்!

நீங்கள் பிணியுற்று கட்டிலில் படுத்திருக்கும் பொழுது,உங்களுக்காக மருந்திட வந்த அவளை பார்த்து,அம்மா மெதுவாக ஊசியை ஏற்றுங்கள் என்று கெஞ்சியிருப்பீர்கள்!

உங்களை பாதுகாத்து பராமரித்ததன் காரணமாக, நீங்கள் சுகம் பெற்று வீடு திரும்புகையில் அவளை பார்த்து கையெடுத்து கும்பிட்டிருப்பீர்கள்,இறைவனுக்கு அடுத்தது நீங்கள்தான் என பிதற்றியிருப்பீர்ரகள்! இறை தேவதைகள் என்று போற்றியிருப்பீர்கள்!

ஆனால் இன்று நீங்கள் எல்லாவற்றையும் மறந்து,எரிபொருளுக்கான உங்கள் கறுப்பு சந்தை வியாபாரத்திற்காக, அவளை தூற்றியிருக்கிறீர்கள்.அவமரியாதையாக நடாத்தியிருக்கிறீர்கள்.

அவள் உங்களை போல இலாபமீட்டுவதற்காக எரிபொருள் நிரப்ப வரவில்லை.அவளது வருகைக்காக இன்றும் கட்டிலில் கிடந்தபடி ஏங்கி நிற்கும் பிணியுற்ற பிஞ்சு முதல் பெரிது வரையான மனித ஆன்மாக்களை பராமரிக்கவே அவள் எரிபொருள் நிரப்ப வந்தாள்.

உங்களால் முடிந்தபடி அவளை அசிங்கப்படுத்தி அனுப்பியுள்ளீர்கள்.ஆனால் அவள் ஆத்திரப்பட்டால் உங்கள் ஒவ்வொருவரது வீடுதோறும் ஒப்பாரி ஓசைகளே மிஞ்சும் மறந்துவிடதீர்கள்!

மிக விரைவில் நல்ல செய்தி வரும் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
10/05/2022

மிக விரைவில் நல்ல செய்தி வரும் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

அடி பலமோ
09/05/2022

அடி பலமோ

உயிர் மீட்கும் சொற்களைக் கண்டெடுப்பதே இன்றைய நவீன கவியின் பிரதான வேலையாகும்கலை, இலக்கியங்கள் ஒடுக்கப்படும் மக்களின் விடு...
21/03/2022

உயிர் மீட்கும் சொற்களைக் கண்டெடுப்பதே இன்றைய நவீன கவியின் பிரதான வேலையாகும்

கலை, இலக்கியங்கள் ஒடுக்கப்படும் மக்களின் விடுதலைக்கான ஆயுதங்களாகவே பயன்படவேண்டும் என்பதை நான் எப்போதுமே வலியுறுத்த விரும்புகிறேன்.

ஒடுக்குமுறைகளும், நெருக்கடிகளும் போராட்டங்களும் மட்டுமே மனித வரலாறாக தொடர்கிற போது இவற்றை கலையாக்கம் செய்வதுவும், அறிவார்ந்த தளத்தில் சிந்திப்பதுவும், செயற்படுவதும், போராடுவதையும் தவிர்த்து வேறு எதனாலும் மானிட மீட்சி சாத்தியமில்லை.

கடந்த 40 ஆண்டுகாலமாக தனது பல்துறை சார்ந்த எழுத்துக்களையும் மானிட விடுதலைக்கான உபாயமாகவே செயற்படுத்தி வருபவர் எழுத்தாளரும், கவிஞருமான சி. சிவசேகரம் அவர்கள்.

சிவசேகரத்தின் 40 ஆண்டுகால கவிதைகளும் இப்போது மொத்தத் திரட்டாக, அரிய ஆவணமாக நமக்குக் கிடைத்திருக்கிறது என்பது அசாதரணமானது.

இத்தொகுப்பைத் தனது அயராத உழைப்பின் மூலம் நண்பர் பௌசர் அவர்கள் லண்டன் சமூக இயல் பதிப்பகம் மூலம் உருவாக்கி வெளியிட்டிருக்கிறார்.

நண்பர் பௌசர் அவர்களதும் நூல் வெளியீட்டுக்குத் துணை செய்த ஏனையவர்களினதும் அரிய பணிக்குத் தோழமையோடு சிரம் தாழ்த்துகிறேன்.

✊🏿 இலங்கையின் அரசியல்,சமூக, இன, பால் நெருக்கடிகள் குறித்து அவதானம் செலுத்துகின்ற, அக்கறைப்படுகின்ற ஆட்கள் மட்டுமன்றி கவிதையில் ஆர்வம் உள்ள இளநிலை வாசகர்கள் முதற்கொண்டு அனைவரும் ‘சிவசேகரம் கவிதைகள்’ எனும் தலைப்பில் வெளியாகியுள்ள இந்நூலில் உள்ள கவிதைகளை வாசிப்பது பெரிதும் பயன் தரும் என்பதையும் அறிவுறுத்த விரும்புகிறேன்.

இது ஆரம்பம்தான்  "" main pcr..இன்னும் வரல"   ஒங்க அறுனாக்கயிரையும் சேர்த்து உருகுவானொல் சிங்கள ராச்சியம் வேனும்னு கேட்டி...
12/03/2022

இது ஆரம்பம்தான் "" main pcr..இன்னும் வரல" ஒங்க அறுனாக்கயிரையும் சேர்த்து உருகுவானொல் சிங்கள ராச்சியம் வேனும்னு கேட்டிங்களே" எதை விதைத்திங்களோ அதையே அருவடையா வந்து நிக்குது

வா வா என் வெளிச்ச பூவே வா🌷😂
02/03/2022

வா வா என் வெளிச்ச பூவே வா🌷😂

Address

Vavuniya
43000

Website

Alerts

Be the first to know and let us send you an email when வவுனியா பொடியன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share