17/06/2024
2024.06.12 முதல் கூமாங்குளம் கிராம அலுவலர்பிரிவில் நிரந்தர கிராம அலுவலராக இடமாற்றம் பெற்று செல்கிறேன்.
மருக்காரம்பளை பிரிவுக்கு இன்று 2024.06.17 முதல் புதிய கிராம அலுவலர் திருமதி ஜெ.நிரஞ்சனா அவர்கள் கடமையை பொறுப்பேற்றுள்ளார்.
கடந்த 2019.04.02 முதல் மருக்காரம்பளை கிராம அலுலராக என்னால் முடிந்த சேவையை மக்களுக்கு ஆற்றியுள்ளேன் என திருப்தி அடைகிறேன்.
அந்த வகையில் நான் சேவையாற்றிய காலப்பகுதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றிய திருமதி யோ.சுமங்கலி, திரு சஜாத்,திரு. ஆ.மணிவண்ணன் ஆகியோருக்கும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி S.ஜெயராணி மற்றும் பயிற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் திரு.லங்கேஸ்,திரு,சிவரூபன்,திருமதி.டிலக்சனா,செல்வி.ரிசாயினி ஆகியோருக்கும். நெஞ்சார்ந்த நன்றிகள். அதேபோல் என்னுடன் இணைந்து சகல ஒத்துழைப்புடனும் மக்கள் பணிசெய்த கணேசபுரம் கிழக்கு RDS இரா.சுப்பிரமணியம் ,பெ.காமராஜா,ரா.கார்த்தீபன்,கிருபா ( முன்னாள் RDS பொருளாலர்) உள்ளிட்ட நிர்வாகத்தினர்,கணேசபுரம் கிழக்கு RDS திரு.சகாயம்,திரு,.இராஜதுரை உள்ளிட்ட நிர்வாகத்தினர்,சுரேஸ்(முன்னாள் RDS தலைவர்)
சி.சர்மிளா (கமக்காரர் அமைப்பு ) ஆகியோருக்கும்.
சமயபுரம் RDS திரு மயில்வாகனம்,திரு.மகேந்திரகுமார் உள்ளிட்ட RDS நிர்வாகத்தினர், திரு.குணரட்னம்,திரு.சாந்தகுமார்,திரு சுரேஸ்,திரு.விஜயகுமார், திரு.பாலசிங்கம் ஆகியோருக்கும்,
மருக்காரம்பளை RDS திரு.அருணாச்சலம் அவர்களுக்கும்,
புதிய மணிப்புரம் RDS அமைப்பினர், முன்னாள் RDS அமைப்பினர் திரு.தங்கவேலு,ரவிகுமார்,சுரேன்,கிருஷ்குமார் மற்றும் திருமதி ஜிவா பாமா CBO ஆகியோருக்கும்,மணிப்புரம் RDS திரு.பி.மகேந்திரகுமார்,திரு.சு. ஹரிகரன்மற்றும் தயா உள்ளிட்ட நிர்வாகத்தினர். மணிப்புரம் தேவன்,சுமன்,மணிப்புரம் திருமதி. செல்லையா சசி அவர்களுக்கும்.
WRDS அமைப்பினர்,சமுர்த்தி CBO'S ,ஆலயநிர்வாகத்தினர்,கமக்காரர் அமைப்பினர்,விளையாட்டு/ இளைஞர்கழகத்தினர்,
ஏனைய பொது அமைப்புக்கள்,பொது மக்கள். அனைவருக்கும் எனது மனதார நன்றிகள் 🙏
உங்கள் அனைவரின் ஒத்துழைப்பிற்கும். மீண்டும் நன்றிகள்.