15/10/2025
கோட்டைத்தெரு, வதிரியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை தர்மலிங்கம் (V.T) இன்று 15.10.2025 புதன்கிழமை சுகவீனம் காரணமாக இறைபதம் அடைந்தார். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதுடன் அவர்தம் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்..
இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்
கோட்டைத்தெரு நெல்லியடி வடக்கைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட யா/நெல்லியடி மெ.மி.த.க பாடசாலையின் ஓய்வு பெற்ற முன்னாள் பிரதி அதிபர் திருமதி றஞ்சினி தர்மலிங்கம் அவர்களின் கணவர் திரு. வேலுப்பிள்ளை தர்மலிங்கம் அவர்கள் 15.10.2025 அன்று சுகவீனம் காரணமாக இறைபதமடைந்தார்.
இறுதிக்கரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.