29/04/2016
திருகோணமலை சாஹிரா கல்லூரியில் 20 வருடகாலமாக சேவையாற்றிய அதிபரின் பிரியாவிடை வைபவமும் பரிசளிப்பு விழாவும் இன்ஷாஹ் அல்லாஹ் எதிர்வரும் சனிக்கிழமை 30-04-2016 அன்று மாலை 3.30 மணியளவில் கல்லூரியின் திறந்தவெளியரங்கில் மிகவும் கோலாகலமானமுறையில் நடைபெறவுள்ளது . இந்நிகழ்விற்கு கல்லூரியின் பழைய மாணவர்கள் அனைவரும் தவறாது கலந்து சிறப்பிக்குமாறு OBA சார்பாக கேட்டுக்கொள்கிறோம் .