31/07/2024
2016 -05 -02 பலாந்தை முஸ்லிம் வித்தியாலயம் அதிபராகப் பொறுப்பேற்ற மதிப்புக்குரிய அல்ஹாஜ் எம்.இஸட்.எம்.வஸீர் அதிபர் அவர்கள் கடந்த 2024 - 07 - 30 பிரியாவிடை பெற்றார். நேற்றைய தினம் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களினால் அதிபர் அவர்களுக்கு பிரியாவிடை நிகழ்வு நடாத்தப்பட்டது. மற்றும் இன்றைய தினம் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் , பெற்றோர்களினாலும் அதிபருக்கு பிரியாவிடை நிகழ்வு நடாத்தப்பட்டது. 2024 - 07 - 31 புதிய அதிபராக திருவாளர் எஸ். Surendran அவர்கள் நியமனம் பெற்றார். பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களினால் புதிய அதிபர் அவர்களை வரவேற்கும் நிகழ்வும் நடைபெற்றது