22/06/2024
21/06/2024 அன்று இலங்கை தொழில்சார் பல்கலைக்கழகமும், காருணியம் சிறுவர் அபிவிருத்தி நிலையம் கெத்செமனே கொஸ்பல் திருச்சபை இணைந்து, Diploma கணணி கற்கை நெறியை நிறைவு செய்த காருணியம் சிறுவர் அபிவிருத்தி நிலைய பணியாளர்களுக்கான பட்டமளிப்பும் நிகழ்வும், சிறந்த சமூக சேவையை வழங்கும் போதகர் செல்வநாயம், sister திராணி, சகோதரன், லுக்காஸ் நீல் என்பவர்களுக்கு மதிப்பளித்து சான்றிதழ் வழங்கியத்தோடு எம் நிறுவனத்தோடு இணைந்து ஏணைய சேவைகளை வழங்கும் உறுப்பினர்களுக்கும் மதிப்பளித்து சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்விலே பிரதம விருந்தினராக புதுக்குடியிருப்பு ஆதாரவைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் Dr பரனிதரன் சிறப்பு விருந்தினராக வண போதகர் பெரியசாமி அன்றுஸ் கெத்சமனே கொஸ்பல் சர்ச் வள்ளிபுனம் ,போதகர் பிரேமமோகன் சிறுவர் பேழை அபிவிருத்தி நிலையம்,மற்றும் யாழ் பல்கலைக்கழக பீடாதிபதி கலாநிதி செல்வநாயகம் மற்றும் புவனதாஸ் சிரேஸ்ட விரிவுரையாளர் இலங்கை தொழில்சார் பலகலைக்கழகம், மற்றும் ஜெயரூபன் பொருளியல் பீடம் இலங்கை தொழில்சார் பலகலைக்கழகம், சதாகரன் சமூக சேவை உத்தியோகத்தர் பிரதேசசெயலகம் புதுக்குடியிருப்பு, திவ்யா அபிவிருத்தி உத்தியோகஸ்தர் நிதி பிரிவு கண்டாவளை, சலுசா அபிவிருத்தி உத்தியோகஸ்தர் தென்னை பயிர்ச்செய்கை பளை, சுமித்திராதேவி ஆசிரியை கண்டவளை MV, மற்றும் அகிலன், மாதவரசா சமாதான நீதவான்கள் மாற்றும் நலன் விரும்பிகள். கலந்துகொண்டு சிறப்பித்தனர்.