Maruthamunai Janaza Wefare Association - Majwa

Maruthamunai Janaza Wefare Association - Majwa Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Maruthamunai Janaza Wefare Association - Majwa, Social service, Masjidul Kabeer, Maruthamunai.

ஜனாஸா அறிவித்தல் (03.06.2026)மருதமுனை 03, மக்காமடி வீதியில் வசித்து வந்த இப்றாலெப்பை தாஹிறா உம்மா அவர்கள் வபாத்தானார்கள்...
02/06/2026

ஜனாஸா அறிவித்தல் (03.06.2026)

மருதமுனை 03, மக்காமடி வீதியில் வசித்து வந்த இப்றாலெப்பை தாஹிறா உம்மா அவர்கள் வபாத்தானார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜிஊன்

அன்னார் மர்ஹும் அல்ஹாஜ் இப்றாலெவ்வை, ஹாஜியானி கதீஜா உம்மா அவர்களின் அன்பு மகளும்,

அல்ஹாஜ் SM. சஹாப்தீன் (றம்ஸீன் பழைய கார்ட்) உரிமையாளரின் அன்பு மனைவியும்,

றம்ஸீன் (சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்), றிஸ்வான் (மரீஸ் மோடர்ஸ்), றியாஸ் (நழீமி) ஆசிரியர் ஷம்ஸ் மத்திய கல்லூரி, றஸீபா (GS), றினோஸா (மெளலவியா) ஆகியோரின் அன்புத் தாயும்,

ILM. நியாஸ் (கணக்காளர்), ACM. றக்ஸான் (அதிபர்), ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்கள்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று காலை (03.06.2026) 7.00 மணிக்கு மத்திய பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு மருதமுனை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

#வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக......

076 85 85 983
075 43 000 82

https://chat.whatsapp.com/DenOnCwRKoJ32SKiCDp4h7

இக்குழுமம் மருதமுனை ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் உத்தியோகபூர்வ வட்ஸ்அப் குழுமம் ஆகும்.

இதில் சங்கத்தினுடைய செயற்பாடுகள், தகவல்கள், ஜனாஸா தகவல்கள் போன்றன பதிவிடப்படும்

ஜனாஸா அறிவித்தல் (02.06.2026)மருதமுனை 05 அல்ஹம்றா வீதியில் பாடசாலைக்கு முன்பாக வசித்து வந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ILMA கா...
01/06/2026

ஜனாஸா அறிவித்தல் (02.06.2026)

மருதமுனை 05 அல்ஹம்றா வீதியில் பாடசாலைக்கு முன்பாக வசித்து வந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ILMA காதர் அவர்கள் வபாத்தானார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜிஊன்

அன்னார் மர்ஹும்களான இப்றாலெவ்வை, றஹ்மதும்மாவின் மூத்த மகனும்,

முகம்மது சம்சுதீன் சித்தி ஜெசிமாவின் அன்பு கணவரும்,

முகம்மட் நபீல் (DO பிரதேச செயலகம் கல்முனை), பாத்திமா மலீஹா, முகம்மட் பஹ்மி (பஹ்மி கிளாஸ் பிடிங்) முகம்மட் சரீஜ் (ஓமான்) பாத்திமா சாஜிதா, பாத்திமா மஸீஹா, முகம்மட் அசாத் (வைட்பாம்) ஆகியோரின் அன்புத்தந்தையும்,

YLM. ரிபான் (உரிமையாளர் வைட்பாம்) மற்றும் ULM. றம்ஸ் (றம்ஸ் ஓடோ) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மர்ஹூம் அப்துல் முத்தலிப் முகம்மது சம்சுதீன் என்பவரின் மருமகனும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (02.06.2026) 4.30 மணிக்கு மஸ்ஜிதுல் கபீர் ஜும்மா பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு மருதமுனை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

#வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக......

076 85 85 983
075 43 000 82

https://chat.whatsapp.com/DenOnCwRKoJ32SKiCDp4h7

இக்குழுமம் மருதமுனை ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் உத்தியோகபூர்வ வட்ஸ்அப் குழுமம் ஆகும்.

இதில் சங்கத்தினுடைய செயற்பாடுகள், தகவல்கள், ஜனாஸா தகவல்கள் போன்றன பதிவிடப்படும்

ஜனாஸா அறிவித்தல் (30.05.2026)மருதமுனை-3 பொதுநூலக வீதியைச் சேர்ந்த முஹம்மது யூசுப் சனீஜ் அஹமட் அவர்கள் வபாத்தானார்கள்.இன்...
30/05/2026

ஜனாஸா அறிவித்தல் (30.05.2026)

மருதமுனை-3 பொதுநூலக வீதியைச் சேர்ந்த முஹம்மது யூசுப் சனீஜ் அஹமட் அவர்கள் வபாத்தானார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அன்னார் மர்ஹும் முஹம்மது யூசுப் (முஸ்தபா ஒடாவியார்) நூறுல் ஐன் தம்பதியினரின் புதல்வரும்

பாசித் (ஆசிரியர்), சாஜித், மௌலவி சஞ்ஜித், பர்ஹானா, றிஹானா, றிப்கா, றிப்னா ஆகியோரின் சகோதரரும்

முனாஸ் ஒடாவி, ஹப்ரான், நஜ்முல், பசாம் ஆகியோரின் மைத்துனரும்

முஹம்மது ஹம்ஸா (நீதிபதி) அவர்களின் மருமகனும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (30) பி.ப. 05:30 மணிக்கு அக்பர் ஜும்ஆ பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்பட்டு அக்பர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

#வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக......

076 85 85 983
075 43 000 82
https://chat.whatsapp.com/DenOnCwRKoJ32SKiCDp4h7

இக்குழுமம் மருதமுனை ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் உத்தியோகபூர்வ வட்ஸ்அப் குழுமம் ஆகும்.
இதில் சங்கத்தினுடைய செயற்பாடுகள், தகவல்கள், ஜனாஸா தகவல்கள் போன்றன பதிவிடப்படும்

ஜனாஸா அறிவித்தல் (30.05.2026)மருதமுனை-6 காரியப்பர் வீதியைச் சேர்ந்த ஹாஜியானி இப்றாலெப்பை உம்முல் ஜரீனா அவர்கள் வபாத்தானா...
30/05/2026

ஜனாஸா அறிவித்தல் (30.05.2026)

மருதமுனை-6 காரியப்பர் வீதியைச் சேர்ந்த ஹாஜியானி இப்றாலெப்பை உம்முல் ஜரீனா அவர்கள் வபாத்தானார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அன்னார் மர்ஹும் நசீம் பிறதர்ஸ் உரிமையாளர் அதாவுள்ளா ஹாஜியார் அவர்களின் மனைவியும்

மர்ஹுமா மில்ஹானா, றியாஸ் (அதாவுள்ளா கலர் மிக்ஸ்) ஆகியோரின் அன்புத் தயாரும்

உவைஸ் டொக்டர், சாபின் ஆகியோரின் மாமியும்

வாரிதா, அமீர், பைசர், நஜீமா, நிசார் ஆகியோரின் சகோதரியும்

மஹ்மூத் டைலர், றகீம் டிங்கர் ஆகியோரின் மதினியும்

சுதையிஸ், சுறையிப் முகம்மட் அவர்களின் உம்மம்மாவும் ஆவார்

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (30) பி.ப. 05:00 மணிக்கு மஸ்ஜிதுல் கபீர் ஜும்ஆ பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்பட்டு மருதமுனை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல்: மகன் றியாஸ்

#வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக......

076 85 85 983
075 43 000 82
https://chat.whatsapp.com/DenOnCwRKoJ32SKiCDp4h7
இக்குழுமம் மருதமுனை ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் உத்தியோகபூர்வ வட்ஸ்அப் குழுமம் ஆகும்.
இதில் சங்கத்தினுடைய செயற்பாடுகள், தகவல்கள், ஜனாஸா தகவல்கள் போன்றன பதிவிடப்படும்

ஜனாஸா அறிவித்தல் (28.05.2026)மருதமுனை 3, மஸ்ஜிதுல் இஸ்லாம் நகரைச் சேர்ந்த செய்யது பாத்தும்மா அவர்கள் வஃபாத்தானார்கள். இன...
28/05/2026

ஜனாஸா அறிவித்தல் (28.05.2026)

மருதமுனை 3, மஸ்ஜிதுல் இஸ்லாம் நகரைச் சேர்ந்த செய்யது பாத்தும்மா அவர்கள் வஃபாத்தானார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னார் செய்யது மௌலானா, ஹதீஜா ஆகியோரின் அன்பு மகளும்

ஆதம்பாவா (தாஹிர்) அவர்களின் மனைவியும்

மர்ஹும் தாஸிம், தானியா, தாஜுல் இஸ்லாம், தாஜிறா மற்றும் ஆசிரியைகளான தாலிதா (அல் ஹிக்மா வித்யாலயம்), தாலிபா (ஷம்ஸ் மத்திய கல்லூரி), தாபிதா (ஏறாவூர் ஜுப்ரியா வித்யாலயம்) ஆகியோரின் தாயாரும்

கல்முனை வலையக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் MNM. ஜாபிர் அவர்களின் மாமியாவும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை (29) காலை 7:30 மணிக்கு மருதமுனை மஸ்ஜிதுல் நூர் பட்டினப் பள்ளிவாசலில் தொழுகை நடத்தப்பட்டு அக்பர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

#வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக......

076 85 85 983
075 43 000 82

https://chat.whatsapp.com/DenOnCwRKoJ32SKiCDp4h7

இக்குழுமம் மருதமுனை ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் உத்தியோகபூர்வ வட்ஸ்அப் குழுமம் ஆகும்.

இதில் சங்கத்தினுடைய செயற்பாடுகள், தகவல்கள், ஜனாஸா தகவல்கள் போன்றன பதிவிடப்படும்

ஜனாஸா அறிவித்தல் (28.05.2026)பெரியநீலாவணை முஸ்லிம் பிரிவு1, முஸ்லிம் வித்தியாலய வீதியைச் சேர்ந்த மீராலெப்பை அக்றா உம்மா ...
28/05/2026

ஜனாஸா அறிவித்தல் (28.05.2026)

பெரியநீலாவணை முஸ்லிம் பிரிவு1, முஸ்லிம் வித்தியாலய வீதியைச் சேர்ந்த மீராலெப்பை அக்றா உம்மா அவர்கள் வஃபாத்தானார்கள்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னார் மர்ஹூம்களான மீராலெப்பை, ஸைனம்பு தம்பதிகளின் மகளும்

மர்ஹும் அப்துல் கரீம் (மஹ்றூப் ஹோட்டல்) அவர்களின் மனைவியும்

சியாதா, சபீனா, நாஸர், பைஸால் (கோல்ட்மைன்), நியாஸ், றிஸ்வானா ஆகியோரின் தாயாரும்

மஜீத், மர்ஹூம் துவான், முஜீப் ஆகியோரின் மாமியாவும்

றோஸ்னா (கிராம நிலதாரி) அவர்களின் உம்மம்மாவும்

சித்தி, நஸீறா ஆகியோரின் சகோதரியும் ஆவார்

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (28) மாலை 5:00 மணிக்கு அக்பர் ஜும்மா பள்ளிவாசலில் தொழுகை நடத்தப்பட்டு அக்பர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

#வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக......

076 85 85 983
075 43 000 82

https://chat.whatsapp.com/DenOnCwRKoJ32SKiCDp4h7

இக்குழுமம் மருதமுனை ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் உத்தியோகபூர்வ வட்ஸ்அப் குழுமம் ஆகும்.

இதில் சங்கத்தினுடைய செயற்பாடுகள், தகவல்கள், ஜனாஸா தகவல்கள் போன்றன பதிவிடப்படும்

28/05/2026
ஜனாஸா அறிவித்தல் (25.05.2026)மருதமுனை 03, ஹிஜ்ரா வீதியில் வசித்து வந்த உம்மு ஸாபிறா அவர்கள் வபாத்தானார்கள்இன்னாலில்லாஹி ...
25/05/2026

ஜனாஸா அறிவித்தல் (25.05.2026)

மருதமுனை 03, ஹிஜ்ரா வீதியில் வசித்து வந்த உம்மு ஸாபிறா அவர்கள் வபாத்தானார்கள்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னார் மர்ஹும்களான மீராலெப்பை, ராவியத்தும்மா ஆகியோரின் அன்பு மகளும்

ஸாஹூல் ஹமீட் அவர்களின் அன்பு மனைவியும்

சித்தி, மன்சூர் மற்றும் சத்தார் ஆகியோரின் சகோதரியும்

வெல்டிங் ஜஃபர், ஜூனைத், மஹ்பிறா, மர்ஜுனா, றூபியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ALM. ஸைனுத்தீன், SMM. முனவ்வர் மற்றும் மர்ஹும் P.M. கரீஸ் அவர்களின் மாமியாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 09.00 மணிக்கு அக்பர் ஜும்ஆப் பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு, அக்பர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

#வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக......

076 85 85 983
075 43 000 82

https://chat.whatsapp.com/J2XvwzgHIgz3zJwUItDw34

இக்குழுமம் மருதமுனை ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் உத்தியோகபூர்வ வட்ஸ்அப் குழுமம் ஆகும்.

இதில் சங்கத்தினுடைய செயற்பாடுகள், தகவல்கள், ஜனாஸா தகவல்கள் போன்றன பதிவிடப்படும்

அஸ்ஸலாமு அலைக்கும்,​ #ஜனாஸா அறிவித்தல் (22.05.2026)மருதமுனையை பிறப்பிடமாகவும் நாவலடியை வசிப்பிடமாகவும் கொண்டமீராமுகைதின்...
22/05/2026

அஸ்ஸலாமு அலைக்கும்,

​ #ஜனாஸா அறிவித்தல் (22.05.2026)

மருதமுனையை பிறப்பிடமாகவும் நாவலடியை வசிப்பிடமாகவும் கொண்ட
மீராமுகைதின் (DRIVER )அவர்கள் சற்றுமுன்னர் வாபத்தானார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னார் றஸீனா அவர்களின் அன்புக் கணவரும்

லாபிர், அஸான், பஸீல் (Tyre கடை), சப்னா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்

ரஹீம் (மனேஜர்) அவர்களின் மச்சானுமாவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் இன்று (22.05.2006) அஸர் தொழுகையின் பின்னர் நாவலடியில் ( ஓட்டமாவடி) இடம்பெறும்

வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக.

(ஜனாஸா தற்போது நாவலடியில் (ஓட்டமாவடி) உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருக்கிறது)

#வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக......

076 85 85 983
075 43 000 82

https://chat.whatsapp.com/J2XvwzgHIgz3zJwUItDw34

இக்குழுமம் மருதமுனை ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் உத்தியோகபூர்வ வட்ஸ்அப் குழுமம் ஆகும்.

இதில் சங்கத்தினுடைய செயற்பாடுகள், தகவல்கள், ஜனாஸா தகவல்கள் போன்றன பதிவிடப்படும்.

ஜனாஸா அறிவித்தல் (18.05.2026)பெரியநீலாவணை VC விதியைச் சேர்ந்த அலியார் றஹ்மத்தும்மா அவர்கள் வஃபாத்தானார்கள். இன்னாலில்லாஹ...
18/05/2026

ஜனாஸா அறிவித்தல் (18.05.2026)

பெரியநீலாவணை VC விதியைச் சேர்ந்த அலியார் றஹ்மத்தும்மா அவர்கள் வஃபாத்தானார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அண்ணா உதுமா லெவ்வை செய்னுதீன் அவர்களின் மனைவியும்

சக்காப், சைலா, மதினா ஆகியோரின் தாயாரும்

ஜெமீல், நஸ்றுதீன், செய்தூன் ஆகியோரின் மாமியாவும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை (19) காலை 7:00 மணிக்கு அக்பர் ஜும்மா பள்ளிவாசலில் தொழுகை நடத்தப்பட்டு அக்பர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

#வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக......

076 85 85 983
075 43 000 82

https://chat.whatsapp.com/J2XvwzgHIgz3zJwUItDw34

இக்குழுமம் மருதமுனை ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் உத்தியோகபூர்வ வட்ஸ்அப் குழுமம் ஆகும்.

இதில் சங்கத்தினுடைய செயற்பாடுகள், தகவல்கள், ஜனாஸா தகவல்கள் போன்றன பதிவிடப்படும்

Address

Masjidul Kabeer
Maruthamunai

Telephone

+94768585983

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maruthamunai Janaza Wefare Association - Majwa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category