28/07/2021
#எழுதுளிர்
செயற்பாடு-05
"ஆண்டவனின் சந்நிதியில் ஆறிய பசிப்பிணி"
நல்லூர் சீரடி சாயிபாபா மற்றும் யாழ்ப்பாணம் பெருமாள் கோவில் அருகில் உதவிகோரி அமர்ந்துள்ள அடியவர்களின் ஒரு வேளைப்பசிப்பிணி போக்க எமது அமைப்பினால் மதிய உணவு வழங்கப்பட்டது.
கைகளில் அந்த உணவுப் பொதிகளை பெற்று கொண்டபோது அவர்களின் முகத்தில் வந்த சிறு பூரிப்பும் அவர்கள் விட்ட பெருமூச்சும் உணர்த்தியது எமக்கு உணவின் அருமையையும் வறுமையால் அவர்கள் படும் கொடுமையையும்
"அடுத்தவரை மகிழ்வித்து நாமும் மகிழ்தலே உலகின் உன்னத பண்பு " அந்த வகையில் எழுதுளிர் உடன் நீங்கள் இணைந்து உதவிக்கரம் நீட்டுங்கள் 😊
எம்முடன் தொடர்பு கொள்ள
E-mail : [email protected]