03/04/2026
பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரியில் 2025 க. பொ. த. உயர்தர பெறுபேறுகள்;
உயிர் முறைமைகள் தொழினுட்பவியல் (BST) மற்றும் பொறியியல் தொழினுட்பவியல் (ET) ஆகிய பிரிவுகளில் மொத்தமாக 11 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கான நேரடி வாய்ப்பினை பெற்றுள்ளனர்.
இம்முறையும் BST பிரிவில் மாவட்ட ரீதியில் 08 ஆம் இடத்தையும் அகில இலங்கை ரீதியில் 207 ஆம் இடத்தையும் பெற்று Merit இல் BST மாணவி சித்தியடைந்துள்ளார்.
மேலும் 2024 ஆம் ஆண்டிலும் இது போன்ற merit சாதனையை எம்மாணவர்கள் நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொழினுட்ப பிரிவு ஆரம்பிக்கப்பட்டு 03 வது வருடத்திலேயே இவ்வாறான ஒரு சாதனையை நிகழ்த்தியது பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரிக்கு கிடைத்த ஓர் மகத்தான வெற்றியாகும்.
இதற்கு உதவிய ஆசிரியர் குழாம்;
உயிரியல் தொழினுட்பம் - Mrs. Z. Sahana
பொறியியல் தொழினுட்பம் - Mr. N Reginold & Mr. J. Stany
விஞ்ஞான தொழினுட்பம் - Mr. L. Lavan
விவசாய விஞ்ஞானம் - Mr. SureshKanth
தகவல் தொடர்பாடல் - Mrs. Kohilavani
மேலும் இந்த வெற்றியை பெற்றுத்தர துணையாக இருந்த பாடசாலை முதல்வர், முன்னால் முதல்வர் மற்றும் பாடசாலை சமூகத்தினர் அனைவருக்கும் தொழினுட்ப பிரிவு சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்