03/06/2026
කෘෂිකර්මාන්තයට නව්ය තාක්ෂණය එක් කිරීමේදී ඇතිවන ගැටලු හා බාධා හඳුනාගැනීමට සහ සාකජ්චා කිරීම සඳහා පර්යේෂණ ව්යාප්ති සංවාදයක් 2026.06.03 දින මාතර නියෝජ්ය කෘෂිකර්ම අධ්යක්ෂ කාර්යාලය මගින් සංවිධානය කර තිබුනි.
මෙහිදී වී වගාවේදී නිෂ්පාදන ගැටලු, වී වගාවේ යාන්ත්රිකරණයේදී මතුවන ගැටලු ආදිය පිලිබඳව සාකජ්චා කිරීම සඳහා කෘෂිකර්ම දෙපාර්තමේන්තුවේ නිලධාරී මහත්ම මහත්මීන්, පෞද්ගලික අංශයේ කෘෂි යන්ත්රෝපකරණ ගෙන්වන ආයතන වල නිලධාරී මහත්ම මහත්මීන් හා ගොවි මහත්ම මහත්මීන් සහභාගී විය. මෙම සංවාදයේදී කෘෂි කර්මාන්තය යාන්ත්රිකරණය කිරීමේදී පවතින බාධා පිලිබඳව සාකජ්චා කිරීම සඳහා ගොවිපල යාන්ත්රික අභ්යාස මධ්යස්ථානයේ නියෝජ්ය අධ්යක්ෂ ආචාර්ය එස්.එස්.ජේ සෙනෙවිරත්න මහතා සහභාගී විය.
2026.06.03 அன்று மாத்தறை பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில், விவசாயதுறையில் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் போது உருவாகும் சிக்கல்கள் மற்றும் தடைகளை அடையாளம் கண்டு அவற்றைப் பற்றி கலந்துரையாடும் நோக்கில் ஒரு ஆராய்ச்சி–விரிவாக்க கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் நெல் பயிற்செய்கையில் ஏற்படும் உற்பத்தி சிக்கல்கள், நெல் பயிற்செய்கையில் இயந்திரமயமாக்கலின் போது உருவாகும் பிரச்சினைகள் போன்ற விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக விவசாய திணைக்கள அதிகாரிகள், தனியார் துறையில் விவசாய இயந்திரங்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இந்த கலந்துரையாடலில், விவசாய துறையின் இயந்திரமயமாக்கலில் நிலவும் தடைகள் குறித்து விவாதிப்பதற்காக பண்ணை இயந்திரப் பயிற்சி நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி எஸ். எஸ். ஜே. சேனவிரத்ன அவர்கள் கலந்து கொண்டார்.