29/05/2025
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் *தளபதியார்* அவர்கள் சென்னை, தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக விழுப்புரம் நகரம், பாண்டியன் நகர் நகராட்சி பூங்காவை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து , விழுப்புரம் நகரம், பாண்டியன் நகரில், விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான *டாக்டர் இரா.இலட்சுமணன்* அவர்கள் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். உடன் நகர்மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, நகராட்சி ஆணையர் , விழுப்புரம் நகர கழக பொறுப்பாளர்கள் இரா.சக்கரை, S.வெற்றிவேல், நகர துணை செயலாளர் புருஷோத்தமன் MC, நகர்மன்ற உறுப்பினர்கள் புல்லட் மணி, தங்கம், சாந்தராஜ், வசந்தா அன்பரசு, கோமதி பாஸ்கர், வார்டு செயலாளர் தாமரை மணவாளன், பாபு, விஜய்சேதுபதி, திவனூரான், குமரன், மணிவண்ணன், மாவட்ட கலை இலக்கிய அணி அமைப்பாளர் முத்துகணேசன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் கோல்டு வெங்கடேசன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் R.P.பரத், பிரதிநிதிகள் வெங்கடேசன், திலகம், ரபீதீன், அவைத் தலைவர் ஜெயராமன், வழுதரெட்டி மகேஷ், விஜய், பார்த்திபன், சிவநேசன், மாடசாமி, கோதண்டம், பால் ஜெயராமன், ராஜாபண்டியன், சந்தோஷ், ராமு மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.