கிறித்துவ இளைஞர் இயக்கம்

கிறித்துவ இளைஞர் இயக்கம் நம் மக்களின் விடுதலை ஒன்றே இலக்காய் ?

14/03/2024
கிறித்தவ மக்கள் களம் ...சாதி மறுப்பு இணையர் பாதுகாப்பு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன
11/07/2023

கிறித்தவ மக்கள் களம் ...சாதி மறுப்பு இணையர் பாதுகாப்பு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன

சாதி மறுப்பு திருமணம்... | ஒன்றிய அரசு நிச்சயம் இதை கொண்டு வர வேண்டும்! கலைஞர் செய்திகள் தொலைக்காட.....

சென்னை மயிலை உயர்மறை மாவட்டத்தில்  ஐரோப்பிய நாடுகள்  இறையியல் மற்றும்  சமூகவியல்  மேலும் சென்னையில் கல்வியியலில் தங்கப்ப...
15/06/2023

சென்னை மயிலை உயர்மறை மாவட்டத்தில் ஐரோப்பிய நாடுகள் இறையியல் மற்றும் சமூகவியல் மேலும் சென்னையில் கல்வியியலில் தங்கப்பதக்கம் உட்பட மும்முனைவர் பட்டம் பெற்ற அனுபவம் வாய்ந்த மூத்த அருட்தந்தை L.பால்ராஜ் குளிர்சாதன பதப்படுத்துதல் உதவி கூட ஏற்படுத்தாமல் தலைமகனின் உடல் துர்நாற்றம் வீசும் அளவிற்கு அதைவிட கொடுமையை சாதி நாற்றம் வீசியது கண்டனத்திற்குரியது

தான் வாழ்நாளை திருஅவைக்கு அர்ப்பணித்த குருவானவர் இறுதி கட்டத்தில் குருவானவர் அங்கி கூட அணியப்படாமல் கத்தோலிக்க கௌரவத்தை
கெடுத் தனர்

தலித் விடுதலைக்கான இறையியலை வாழ்நாளில் உச்சரித்த காரணத்தால் தான் தலித் குருவானவர் என்ற ஒரே காரணத்தால் சாதி திருச்சபை அவரின் இறுதி அடக்கதில் சந்தி சிரித்தது .....

இரவு முதல் மாலை 4 மணி வரை கேட்பார் இல்லாமல் தூய ஆவி சாத்தானின் பிடியில் நாதியற்று கிடந்தது ...காலை சிற்றுண்டிக்கு மதியம் உணவிற்கும் சாதி
சாத்தான் உன்னை எழுப்பவில்லை !

வட்டார பங்கு தந்தை VF லாரன்ஸ் ராஜ் 4.30 மாலை தகவல் தந்தும்
சனிக்கிழமை சிவகங்கை ..இறப்பு செய்தி கேட்டு அடுத்த நாள் தூத்துக்குடி சென்று திங்கள் கிழமை வந்த சாதி மலத்தை தூக்கி சுமந்த சென்னை மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் ...கேட்பார் பேச்சை கேட்டு எந்த வித உயர் பதவிக்கும்
மும்முனைவரை பரிந்துரை செய்யாத ஜென்ம பாவி !

மூத்த அருட்தந்தை இறப்பு இறுதி சடங்கிற்கு பொறுப்பாக யாரும் நியமனம் செய்யாமல் பொறுப்பாக யாரும் பதில் சொல்லாமல் அடக்க நேரத்தையும் குழப்பம் விளைவித்த கோலியாத் தின் கூட்டாளிகள் !

தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் சென்னை மயிலை உயர்மறை மாவட்டத்திற்காக ஒப்படைத்த ஒரு குருவானவர் இறுதி அடக்கத்தை இவ்வளவு கீழ் தரமாக நடந்தேறியது மறைமாவட்ட நிர்வாக சீர்கேடு தான் காரணம் !

பதவி சுகத்திற்காக ஆதிக்க திருச்சபையின் கால்களின் நக்கிப் பிழைக்கும் கேள்வி எழுப்பாமல் அமைதி காக்கும் தலித் விற்பண்ணர்கள் ஆக மாறிப்போன தலித் குருக்கள் .. வாய் மூடி மௌனியாய்...

அய்யோ கேடு

நியாய தீர்ப்பு உங்களுக்கு காத்திருக்கும் நாள் வெகு விரைவில் ....

கிறித்தவம் சாதியை மறுக்கின்றது. விவிலியம் சமத்துவத்தை போதிக்கின்றது...
சாதியத்தை வேரறுத்து
இறைமகன் இயேசு வழியில் எங்கள் போராட்டம் தொடரும் ...

புனித பாப்பரசர் மற்றும் இந்தியாவிற்கான தூதர் நுன்ஷியோ அகில இந்திய ஆயர் பேரவை அவர்களுக்கும் விரைவில் புகார் அளிக்கப்படும்.

பே .பெலிக்ஸ்
கிறித்தவ மக்கள் களம்
தமிழ்நாடு - புதுவை

சமூக போராளி இறைமகன் இயேசு வழியில் ஆதிக்க திருச்சபை அதிலும் தலித் குருவானவர் என்கின்ற அடையாளத்தை வெளிப்படுத்தாமல் நக்கி ப...
11/06/2023

சமூக போராளி இறைமகன் இயேசு வழியில் ஆதிக்க திருச்சபை அதிலும் தலித் குருவானவர் என்கின்ற அடையாளத்தை வெளிப்படுத்தாமல் நக்கி பிழைக்கும் அருட் தந்தையர் மத்தியில் சாதி திருச்சபை அதிகார வர்க்கத்திடம் இறுதி வரை தலித் விடுதலை குறித்து வாதாடி பல.இழப்புகளை சந்தித்தவர் பதவிக்காக எந்த சூழலிலும் சமரசம் செய்யாத மக்கள் மத்தியில் நீங்காத இடம்.பிடித்தவர் அருட் பணி பால்ராஜ் ..

11/05/2023
Pls share all
19/04/2023

Pls share all

கிறித்தவ மக்கள் களத்தின் சார்பில் கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழாவை முன்னிட்டுஅன்பின் பகிர்வாய் எளிய மக்களுக்கு நலத்திட்ட உத...
11/04/2023

கிறித்தவ மக்கள் களத்தின் சார்பில் கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழாவை முன்னிட்டு
அன்பின் பகிர்வாய் எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை தோமையார் மலை எம். வி. கோயில் தெரு அருகில் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் VSN லூகாஸ் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது
சிக்கன் /அரிசி / மளிகை பொருட்கள் காய்கறிகள் உட்பட நூற்றுக்கும் மேற்ப்பட்ட மக்களுக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.செங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு ஆனந்த் கிறிஸ்டோபர் சென்னை மண்டல மகளிர் ஒருங்கிணைப்பாளர் திருமதி எஸ்தர் விக்டர் வரவேற்புரை செய்தார் சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு பவுலோஸ் நாயகம் ,சென்னை இளையோர் ஒருங்கிணைப்பாளர் திரு வினோத் ,மாநில மகளிர் ஒருங்கிணைப்பாளர் திருமதி உமா எப்சிபா கிறித்தவ மக்கள் களத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பே .பெலிக்ஸ் உயிர்ப்பு பெருவிழா வின் மகத்துவத்தை பேசினார்

செங்கை மாவட்ட மகளிர் ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் ராணி ரமேஷ் நன்றிதெரிவித்தார் .

Dr
21/03/2023

Dr

கிறித்தவ மக்கள் களம்தேசிய தலித் கிறித்தவ பேரவைஒருங்கிணைப்பில் நடத்தப்பட்டசிறப்பு பேரவை கூட்டம் இக்சா  மையத்தில் சமுதாய ப...
21/02/2023

கிறித்தவ மக்கள் களம்
தேசிய தலித் கிறித்தவ பேரவை
ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்ட
சிறப்பு பேரவை கூட்டம் இக்சா மையத்தில் சமுதாய போராளி மறைந்த திரு . திவ்யநாதன் நினைவரங்கதில் திரு ராபர்ட் கிறித்தவ மக்கள் களத்தின் NCDC ஒருங்கிணைப்பாளர் தலைமையில் மறைந்த திரு திவ்வியநாதன் மற்றும் சமூக பாடகர் தலித் சுப்பையா ஆகியோருக்கு நினவுஅஞ்சலி செலுத்த பட்டது NCDC தேசிய ஒருங்கிணைப்பாளர் VJ.ஜார்ஜ் துவக்கி வைத்தார் ELC லுதரன் Rev S.P. ராஜ் வரவேற்பு ஜெபம் நிகழ்த்த திருச்சி CMK -NCDC தலைவர் திரு அமல்தாஸ் பாபு ,சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் VSN லூகாஸ் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் செபாஸ்டியன் சூசைராஜ் , மாநில மகளிர் CMK ஒருங்கிணைப்பாளர் உமா எப்ஸிபா முன்னிலை வகித்தனர் . கத்தோலிக்க திருச்சபை அருட்பணி சத்தியசீலன் மற்றும் மக்கள் மேம்பாட்டு கழகம் திரு E. வல்லரசு கிறித்தவ மக்கள் களத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பே.பெலிக்ஸ் கோரிக்கை விளக்கி பேசினார்கள் இறுதியாக CMK முதன்மை ஒருங்கிணைப்பாளர் சமுதாய விடிவெள்ளி முனைவர் ஞா .மேத்யு ஆற்றினார்கள் தமிழகம் அளவில் கிறித்தவ மக்கள் களம் சார்பில் 100 தோழர்கள் டெல்லி சென்று உரிமைக்கு குரல் கொடுப்பது என இறுதி செய்யப்பட்டது சிறப்பு பேரவையில் 10 பெண்கள் உட்பட 100 நபர்கள் கலந்து கொண்டது சிறப்பான அம்சமாகும்
மக்கள் மேம்பாட்டு கழககத்தின்மாநில பொருளாளர் திருமதி நளினி ஜான் பீட்டர் கடலூர் DCLM திரு மோரிஸ் சென்னை ஒருங்கிணைப்பாளர் கீழ்பாக்கம் ஆனந்த் , திரு ஜஸ்டின் திரு வின்சன்ட் திரு ராயல் திரு தாஸ் பட்டியலின் பணி குழு பே .டாம் cmk இளைஞர் அணி சென்னை திரு வினோத் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
*
தமிழக அரசு ஏற்கனவே வழங்கிய 3.5 % இட ஒதுக்கீட்டை திரும்பப் பெறுவதற்கான முயற்சியில் இறங்க முடிவு செய்யப்பட்டது
நன்றியுரை இறுதி ஜெபத்தை முன்னெடுத்து
Rev, S, J, RAJU,, சென்னை லுத்தரன் ஆயர் பேரவை, துணை ஒருங்கிணைப்பாளர் முடித்து வைத்தார்

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒடுக்கபப்டவர்களின் குரலாய் ஒளித்து இறுதி கட்டத்தில் இரண்டாம் இடம் கிடைத்தாலும் மக்கள்...
13/02/2023

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒடுக்கபப்டவர்களின் குரலாய் ஒளித்து இறுதி கட்டத்தில் இரண்டாம் இடம் கிடைத்தாலும் மக்கள் மனதில் முதலிடம் பிடித்த திரு விக்கிரமன் àஅனைத்து மக்களுக்குமான மிகப்பெரிய தலைவர் இந்தியாவில் Dr அம்பேத்கார் என்பதனை மிக துணிவுடன் அறிவித்த விக்ரமன் அவர்களுக்கு பாராட்டுவிழா அறம் நண்பர்கள் குழுவினர் மற்றும் வெற்றி மீடியா நிறுவனம் திரு அரவிந்த் எனது இனிய நண்பர் திரு மனோகரன் அவர்களின் அழைப்பின் பேரில் விஜய் பார்க் ஹோட்டலில் நடைப்பெற்ற பாராட்டு விழாவில் நேரில் சென்று பாபா சாஹிப் Dr அம்பேத்கர் அவர்களின் கைப்பட அவர் வரைந்த சமத்துவ அறிவர் புத்தர் அவர்களின் ஓவியத்தை கிறித்தவ மக்கள் களம் சார்பில் வழங்கி மாநில ஒருங்கிணைப்பாளர் வாழ்த்தி பேசினார் சென்னை மாவட்ட இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் வினோத் உட்பட கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Address

3/93, Kakkanore Village, Kedar Via
Villupuram

Telephone

9962892467

Website

Alerts

Be the first to know and let us send you an email when கிறித்துவ இளைஞர் இயக்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share