15/07/2026
விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெருந்தலைவர் கர்மவீரர் *ஐயா. காமராஜர்* அவர்களின் 123 வது பிறந்தநாள் விழா *லஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர்!!* என்ற ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு முழக்கத்துடன் பொதுமக்களிடையே *கைரேகை அச்சு* பதிவிட்டு விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் *திரு.செ.சிவா* அவர்கள் பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து லஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர்!! என்ற ஊழலுக்கு எதிராக தனது *கை ரேகை அச்சை பதிவிட்டும் துண்டு பிரசுரம் வழங்கியும் இனிப்புகள் வழங்கியும்* தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் நகர தலைவர் செல்வராஜ், மாநில கலைஇளக்கியபிரிவு தலைவர் நாஞ்சில் ராஜேந்திரன், மாநில நிரந்தர அழைப்பாளர் கோ பாலசுப்பிரமணியன், துணை தலைவர் ராஜ்குமார் மாநில பொது குழு உறுப்பினர் நாராயணசாமி, மாவட்ட பொதுச்செயளாலர்கள் விஸ்வநாதன், முபாரக் அலி, காஜா மொய்தீன், R.A.பாலன்,Lion தனசேகரன்,ஜீ.ஆர்.சீனுவாசன், சுந்தர்,சோமு, சர்தார் கான் மாவட்ட செய்தி தொடர்பாளர் அகமது, இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம், நகர மன்ற உறுப்பினர் இம்ரான் கான்,மாவட்ட செயலாளர் தன்சிங், நடராஜன், புஷ்பராஜ், மகிலா காங்கிரஸ் நிர்வாகிகள் பரிமளா கஜேந்திரன், விக்டோபாய், கீதா பாஸ்கர்,OBC பிரிவு மாவட்ட தலைவர் செல்வம், மனித உரிமை மாவட்ட தலைவர் வேலு, சிறுபான்மை பிரிவு தலைவர் முத்தலிப், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் நிவேஷ், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் சந்தானகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் வேலு,முன்னாள் சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமணன், ஊடகப்பிரிவு தலைவர் பிரபாகரன், சேவா தளம் பிரிவு மாவட்டத் தலைவர் சசிகுமார், இலக்கியப் பிரிவு தலைவர் செந்தில்குமார்,நகர நிர்வாகிகள் VGS.பாபு, வெங்கடேசன், வெற்றிச்செல்வன், சங்கர், LG.சுரேஷ், ஜெயபால், துரைசிங், வண்டி மேடு தாமோதரன், முன்னாள் கோலியனூர் வட்டார தலைவர் அன்பு, கண்டமங்கலம் மேற்கு வட்டாரத் தலைவர் ரவி, கண்டமங்கலம் வட்டாரத் துணைத் தலைவர் மோட்சகுளம் சிவகுமார், பில்லூர் மணிகண்டன், SC/ST செல்வகுமார், ஒரு கோடி சிங்காரம், ஆனத்தூர் கலியன், அரசமங்கலம் ராமசாமி, கள்ளிப்பட்டி ராஜேந்திரன் மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு லஞ்சத்துக்கு எதிரான முழக்கங்களுடன் சிறப்பித்தனர். இந்நிகழ்வில் நன்றி உரை மாவட்ட செயலாளர் பாரிபாபு தெரிவித்தார்.