28/03/2025
ஶ்ரீ மாத்ரே நமஹ
__________________________
7 ஆம் ஆண்டு சந்தான பாக்கியம் அருளும் மஹா யாகம்.
அன்புடையீர் வணக்கம்.
வேலூர் சத்துவாச்சாரி ஶ்ரீ ஸர்வானந்தமய பாலா பீடம் மற்றும் வாரணாசி ஶ்ரீ பீடம் சார்பில் சந்தான பாக்கியம் அருளும் மஹா யாகம் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும்.
பல வருடம் குழந்தை வரம் இல்லாமல். பல ஆலயங்கள், பரிகாரங்கள் செய்தும் பலன் இன்றி வாடும் தம்பதியர்களுக்கு மருத்துவத்தால் இயலாது என்று கைவிடப்பட்ட அன்பர்களுக்கு மிக மிக வர பிரசாதம் இந்த மஹா யாகம்., இது இரண்டு ஆண்டுகள் ஒரு முறை செய்யப்படும் 7 வது மஹா யாகம்.
இந்த மஹா யாகம் மூலம் உலகம் முழுவதும் 97% பயன் பெற்ற பக்தர்கள் ஏராளம். .
இந்த மஹா யாகம் மூலம் கண்டிப்பாக பலன் கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை.
உண்மையான இறை நம்பிக்கை உள்ள அன்பர்கள் குழந்தை வரம் கொடுக்கும் இந்த மஹா யாகம், மற்றும் வழிபாடு முறைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த மஹா யாகம் வாரணாசி ஶ்ரீ பீடம் மற்றும் வேலூர் ஶ்ரீ ஸர்வானந்தமய பாலா பீடம் சிருஷ்டித்த ஶ்ரீ சக்தி பாலா அம்மா ஜி அவர்களின் ஆசியுடன்
( பக்தர்களால் அன்புடன் அழைக்கப்படும் பாலா அம்மா ) நடைப்பெற உள்ளது .
சங்கல்பம் செய்து கொள்ளும் பக்தர்களுக்கு வேலூர் ஶ்ரீ ஸர்வானந்தமய பாலா பீடம்.நேரில் வந்து யாக பூஜை பிரசாதம் பெற்று கொள்ளலாம்.
மேலும் யாக பூஜை கட்டணம் மற்றும் பூஜா விபரங்கள் பெற கீழ் வரும் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
ஶ்ரீ சக்ரா பாலா திரிபுர சுந்தரி அறக்கட்டளை.
அரசு பதிவு எண்:16/21/BK -IV
பாலாஜி நகர் முதல் பிரதான சாலை,
ஃபேஸ் -3, சத்துவாச்சாரி.
வேலூர் -632009.
9488816113 /. 9488188152
நாள்: : 04/04/2025
இடம் : ரிஷிகேஷ்
நேரம்: காலை 4:15 மணிக்கு.