புலால் உண்ணாதே எவ் உயிரையும் கொல்லாதே

  • Home
  • India
  • Vadalur
  • புலால் உண்ணாதே எவ் உயிரையும் கொல்லாதே

புலால் உண்ணாதே எவ் உயிரையும் கொல்லாதே மாமிசம் உண்பதும், உயிர் கொலைச் செய்வ?

28/06/2023
28/06/2023

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🪔🪔🪔🪔🪔🪔🪔
மலேசியாவில் நடைபெறும்.

வடலூர் வள்ளல் பெருமானாரின் 200 ஆவது வருவிக்க உற்ற விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு
💐💐💐💐💐💐💐
முதலாவது உலக அருட்பேரொளி அருட்பெருஞ்ஜோதி பக்தி நெறி மாநாடு

👉9,10 September 2023
👉Kula Lumpur, Malaysia

Traveling date- Chennai - Malaysia - Chennai*
8th Sep - 17th Sep ✈️✈️✈️✈️
🌟🌟🌟🌟🌟🌟🌟
👉மலேசியா சன்மார்க்க சங்கங்களையும் சன்மார்க்க அன்பர்களையும். சந்திக்க ஒரு வாய்ப்பு

👉அதனுடன் மலேசியாவில் இருக்கக்கூடிய சுற்றுலா ஸ்தலங்களையும் பார்த்துவிட்டு வருவதற்கான ஒரு பயணமும் திட்டமிடப்பட்டுள்ளது
👨‍👩‍👧‍👦👩‍👩‍👧👩‍👩‍👦👨‍👩‍👦‍👦👨‍👩‍👧‍👧👩‍👩‍👧‍👦👩‍👩‍👦
இந்த பயணத்தில் இணைய விரும்பும் ஆன்மீக அன்பர்கள் சன்மார்க்க அன்பர்கள் தொடர்பு கொள்ளவும்
📱📱📱📱📱📱📱
+91 98940 10007

பாவத்தைச் சம்பாதிக்காதே!இறைவன் சொல்லுகிறார் கேளுங்கள்!!-----------------------------------------------------------------...
24/06/2023

பாவத்தைச் சம்பாதிக்காதே!

இறைவன் சொல்லுகிறார் கேளுங்கள்!!
---------------------------------------------------------------------------
உயிருள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே
உயிர் நலம் பரவுக என்று உரைத்த மெய்ச் சிவமே... #வள்ளலார்
---------------------------------------------------------------------------

கொல்லாதே கொல்லாதே எவ்வுயிரையும் கொல்லாதே...

உண்ணாதே உண்ணாதே மாமிசத்தை உண்ணாதே...

இறைவன் எந்த உயிரையும் பலி கேட்பதில்லை...

இரக்கமே என் உயிர்... என்றார் #வள்ளலார்

இரக்கம் நீங்கினால் என் உயிரும் நீங்கும் (உயிர் பிரிந்து விடும் என்கிறார்) #வள்ளலார்

நாம் கருணையே இல்லாமல் எவ்வளவு உயிர்களைக் கொலை செய்து வருகிறோம்... நாக்கு ருசிக்காக!

சோபகிருது ஆண்டு திருநாட்குறிப்பு 2023-2024
20/05/2023

சோபகிருது ஆண்டு திருநாட்குறிப்பு 2023-2024

ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஐயாஅரைக்கணமும் நினைப்பிரிந்தே இனித்தரிக்க மாட்டேன்...
05/12/2022

ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஐயா
அரைக்கணமும் நினைப்பிரிந்தே இனித்தரிக்க மாட்டேன்...

உயிர்களின் உடல் என்பது இறைவன் வாழும் ஆலயம்.அவை உணவு பொருள் இல்லை. உங்கள் கைகளில் அல்லது காலில் சிறிய புண் வந்தால் எவ்வளவ...
12/08/2022

உயிர்களின் உடல் என்பது இறைவன் வாழும் ஆலயம்.
அவை உணவு பொருள் இல்லை. உங்கள் கைகளில் அல்லது காலில் சிறிய புண் வந்தால் எவ்வளவு வேதனை படுகிறீர்கள். அந்த வலியும் வேதனையும் எல்லா உயிருக்குமே இருக்கும். இயல்பு என்பதை மறந்து விடாதீர்கள் ஆடு மாடு கோழி போன்ற வாயில்லா ஜீவன்களின் புண்களை உண்டு உடலை வளர்த்து வாழதீர்கள். நாளை நீங்களும் அந்த வலியையும், வேதனையும் கண்டிப்பாக அனுபவித்துதான் ஆக வேண்டும் என்பதை மறவாதீர்கள்... சிந்தியுங்கள்🙏🙏🙏
எல்லா உயிரும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏

மூச்சு காற்றும்பேரம் பேசப்படுகிறதுபலூன் வியாபாரியிடம்..!
01/08/2022

மூச்சு காற்றும்
பேரம் பேசப்படுகிறது
பலூன் வியாபாரியிடம்..!

Address

Vadalur

Alerts

Be the first to know and let us send you an email when புலால் உண்ணாதே எவ் உயிரையும் கொல்லாதே posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category