29/08/2026
தூத்துக்குடி மாவட்ட அமைச்சூர் கபாடி கழகம் சண்முகபுரம் கபாடி கிளப் தாமோதர நகர் ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோயில் இளைஞர் அணி நண்பர் குழு இணைந்து நடத்திய திரு.முருகேசன் அவர்களின் நினைவுக் கோப்பைக்கான இரண்டாம் ஆண்டு மாநில அளவிலான மின்னொளி கபாடி போட்டியினை துவக்கி வைத்தேன். உடன் மாவட்ட கூடை பந்தாட்ட கழக பொருளாளர் திரு.பாலமுருகன் அவர்கள், பொதுக்குழு உறுப்பினர் திரு.கோட்டு ராஜா அவர்கள், வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான திரு.ரவீந்திரன் அவர்கள், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான திரு.சுரேஷ் குமார் அவர்கள், கழக நிர்வாகிகள் திரு.ஏசுவுடியான் அவர்கள், கபடி திரு.கந்தன் அவர்கள், தொமுச மாவட்ட தலைவர் திரு.பேச்சிமுத்து அவர்கள், செயற்குழு உறுப்பினர் திரு.சி.எஸ்.ராஜா அவர்கள், போட்டி ஏற்பட்டாளர்கள் திரு.லெனின் அவர்கள், திரு.கார்மேகம் அவர்கள், திரு.ரகு அவர்கள், திரு.முத்து அவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் திருமதி.பாப்பாத்தி அவர்கள், திரு.முத்துவேல் அவர்கள் மற்றும் திரு.பாலசங்கர் அவர்கள், திரு.மாரியப்பன் அவர்கள் திரு.ஹிட்லர் ராஜ் அவர்கள், திரு.ரகு அவர்கள், வட்ட கழக நிர்வாகி திரு.பால ரூபன் அவர்கள் மற்றும் கோவில் இளைஞர் அணியினர்.