Vengikkal panchayat - வேங்கிக்கால் பஞ்சாயத்து

  • Home
  • India
  • Tiruvannamalai
  • Vengikkal panchayat - வேங்கிக்கால் பஞ்சாயத்து

Vengikkal panchayat - வேங்கிக்கால் பஞ்சாயத்து வேங்கிக்கால் கிராமத்தின்....
அழகிய தோற்றம்.....
சிறப்பம்சம்.......
இன்னும் பல..........

 #வேங்கிக்கால்   #ஆண்டாள்_சிங்காரவேல் மண்டபத்தில்  #மக்களுடன்_முதல்வர் திட்டத்தின் கீழ்   #மாண்புமிகு_நெடுஞ்சாலைத்_துறை ...
13/07/2024

#வேங்கிக்கால்
#ஆண்டாள்_சிங்காரவேல் மண்டபத்தில் #மக்களுடன்_முதல்வர் திட்டத்தின் கீழ்
#மாண்புமிகு_நெடுஞ்சாலைத்_துறை #அமைச்சர் அவர்களின்
#தலைமையில் கீழ் 15.07.2024 திங்கட்கிழமை காலை 10.00 அளவில் நடைபெற உள்ளது. #உங்கள் #குறைகளை_மனுக்களாக_கொடுங்கள் 🙏🙏🙏 எல்லோரும் வாருங்கள்🙏🙏🙏🙏


12/06/2024
வேங்கிக்கால் பகுதிக்கு மக்கள் பயனுக்காக புதிய பஞ்சாயத்து கட்டிடத்தை திறப்பு விழாவிற்கு மற்றும் மக்களுக்கு நல திட்டங்கள் ...
12/05/2023

வேங்கிக்கால் பகுதிக்கு மக்கள் பயனுக்காக புதிய பஞ்சாயத்து கட்டிடத்தை திறப்பு விழாவிற்கு மற்றும் மக்களுக்கு நல திட்டங்கள் உதவிகளை வழங்க வருகை தரவுள்ள
மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் வருக வருக என வரவேற்கிறோம்💐🙏🙏🙏❤️❤️

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில், தீபத்திருவிழாவின் முழு உற்சவத்தையும் நம் Youtube Channel லில் காணலாம் 🙏Youtube Chan...
30/11/2022

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில், தீபத்திருவிழாவின் முழு உற்சவத்தையும் நம் Youtube Channel லில் காணலாம் 🙏

Youtube Channel Link
https://youtube.com/

தீபத்திருவிழா பந்தக்கால்
https://youtu.be/iBogoN60dCA

தீபத்திருவிழா பத்திரிக்கை படைத்தல்
https://youtu.be/g8YTQMcIN5Q

அருள்மிகு துர்க்கை அம்மன் உற்சவம்
https://youtu.be/0eKDI0e1HWY

அருள்மிகு பிடாரி அம்மன் உற்சவம்
https://youtu.be/dOrdsjYwdYk

அருள்மிகு விநாயகர் உற்சவம் வெள்ளி மூஷிக வாகனம், சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனம்
https://youtu.be/EbShD5GL7PI

தீபத்திருவிழா கொடியேற்றம்
https://youtu.be/EbShD5GL7PI

தீபத்திருவிழா முதல் நாள் காலை உற்சவம் பஞ்சமூர்திகள் வெள்ளி ஆச்சி வாகனம், கண்ணாடி விமானம், பவலக்கால் விமானங்களில் மாடவீதி உலா
https://youtu.be/EPhmPFQVRBs

தீபத்திருவிழா முதல் நாள் இரவு உற்சவம்
பஞ்சமூர்திகள் வெள்ளி அதிகார நந்தி, ஹம்ச வாகனத்தில் மாடவீதி உலா
https://youtu.be/PMGQBq7OvtE

தீபத்திருவிழா இரண்டாம் நாள் காலை உற்சவம், விநாயகர் சந்திரசேகரர் தங்க சூரிய பிரபை வாகனத்தில் மாடவீதி உலா
https://youtu.be/6r7_e7dzBd8

தீபத்திருவிழா இரண்டாம் நாள் இரவு உற்சவம், பஞ்சமூ வெள்ளி இந்திர வாகனத்தில் மாடவீதி உலா
https://youtu.be/ClPStSwzscE

தீபத்திருவிழா மூன்றாம் நாள் காலை உற்சவம், விநாயகர் சந்திரசேகரர் பூத வாகனத்தில் மாடவீதி உலா
https://youtu.be/qzguiXrSKI4

தீபத்திருவிழா மூன்றாம் நாள் இரவு உற்சவம்
பஞ்சமூர்திகள் சிம்ம வாகனம், வெள்ளி அன்ன வாகனத்தில் மாடவீதி உலா
https://youtu.be/g5eI_R_Lp-Y

தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் மாண்புமிகு அய்யா  ேலு_MLA அவர்கள் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி மெய்யூர்...
26/11/2022

தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் மாண்புமிகு அய்யா ேலு_MLA அவர்கள் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி மெய்யூர் ஊராட்சியில் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பல பகுதியில் குறை கேட்கும் நடைபெற்று வருகிறது..

#தமிழ்நாட்டில்_பெரிய_பஞ்சாயத்து ஆக விளங்கும் #வேங்கிக்கால்_பஞ்சாயத்து ஒருமுறை ஐயா நீங்கள் எங்கள் பஞ்சாயத்தில் எங்கள் பிரச்சினையை கோரிக்கை மனு வாங்கினால் நன்றாக இருக்கும் ்டுகளாக_காத்துக் #கொண்டிருக்கிறோம். எங்கள் பகுதிக்கு வந்தால் எங்கள் பகுதி வளர்ச்சி அடையும் #ஒருமுறை_ எங்கள் #பகுதிக்கு_குறைகளையும் மற்றும் மனுக்கள் வாங்குவதற்காக ஒரு முறை வாங்கல் ஐயா

புதிய கட்டுமானத் திட்டங்களுக்கு அனுமதிபெற நாளை முதல் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்' என நகர் - ஊரமைப்பு ...
14/09/2022

புதிய கட்டுமானத் திட்டங்களுக்கு அனுமதிபெற நாளை முதல் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்' என நகர் - ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி. அறிவித்துள்ளது.

இது தொடர்பாக டி.டி.சி.பி. இயக்குனர் சரவணவேல்ராஜ் பிறப்பித்த உத்தரவு: ஒற்றை சாளர முறைக்காக ஏற்படுத்தப்பட்ட இணையதளம் வாயிலாக மனைப்பிரிவு அனுமதிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.இந்நிலையில் செப். 15 முதல் அனைத்து மாவட்ட அலுவலகங்களிலும் கட்டட அனுமதி நில வகைபாடு மாற்றம் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக மட்டுமே பெற்று அனுமதி வழங்கப்படும்.

ஊராட்சி மன்ற *தலைவர்கள் கவனத்திற்கு* நிறைய ஊராட்சியில் BDO ஊராட்சி செயலாளர் மூலம் நிதியை மாற்ற மூளைச்சலவு செய்கின்றனர்.இ...
11/09/2022

ஊராட்சி மன்ற *தலைவர்கள் கவனத்திற்கு* நிறைய ஊராட்சியில் BDO ஊராட்சி செயலாளர் மூலம் நிதியை மாற்ற மூளைச்சலவு செய்கின்றனர்.

இது உங்கள் ஊராட்சி நிதி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்வதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி தயவு செய்து எக்காரணம் கொண்டும் தீர்மானம் போட்டும் நிதியை வேறு கணக்கிற்கு *மாற்றியும் தராதீர்கள்* நிதி திரும்ப வராது உஷார்🔥...

*" பஞ்சாயத்துகளின் நிதிகளை மாநில அரசிற்கு மாற்றும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் "*

*தமாகா தலைவர் ஐயா ஜி.கே.வாசன் வலியுறுத்தல்*

===================

*இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மக்கள் தலைவர் ஐயா ஜி.கே.வாசன் எம்.பி அவர்கள் இன்று (09-09-2022) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-*

பஞ்சாயத்து நிதி கணக்குகள் மூன்று , நான்கு , ஐந்து மற்றும் ஆறு ஆகியவற்றில் உள்ள செலவிடப்படாத நிதி , சேமிப்பு நிதி மற்றும் வட்டி ஆகிய அனைத்தையும் பஞ்சாயத்துகள் மாநில அரசுக்கு உடனே அனுப்பிட வேண்டும் என்ற உத்திரவு இடப்பட்டுள்ளதாக செய்திகள் வருவது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது .

மத்திய மற்றும் மாநில அரசுகளால் அனுப்பப்பட்ட நிதிகளை சரியான , வெளிப்படையான , உண்மையான விளக்கமில்லாமல் பஞ்சாயத்துகளிடமிருந்து திரும்ப பெறுவது , அவற்றின் வளர்ச்சியில் அரசுக்கான அக்கரையின்மையை காட்டுகிறது .

இந்த நிதி எதற்காக திரும்ப பெறப்படுகிறது , இந்த நிதியை என்ன போகிறார்கள் என்ற எந்த விளக்கமும் தரப்படாமல் நிதியை திரும்ப பெறுவது பஞ்சாயத்துகளின் உரிமையில் தலையிடுவதாகும் . ' '

உள்ளாட்சியில் நல்லாட்சி " என்று சொல்லி வெற்றி பெற்ற திமுக , ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சி நிதியை மாநில அரசிற்கு மாற்றும் மர்மம் என்ன ? என்று உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளிடம் இருந்து கேள்வி எழுந்துள்ளது . அடிப்படை தேவைகளை மக்களுக்கு தங்கு தடையின்றி செய்திட ஊராட்சிகளுக்கு மத்திய , மாநில அரசுகள் , நிதிகளை முறையாக வழங்க வேண்டும் என்றும் , ஊராட்சி மன்ற தலைவர்கள் பணிகள் தேர்வு செய்து , அவற்றை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பும் பணிகளுக்கு உடனடியாக பணிகள் மேற்கொள்ள நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை உள்ளாட்சி மன்ற தலைவர்கள் தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்துள்னர் .

தமிழக அரசு பஞ்சாயத்துக்கள் நிதிகளை மாநில அரசிற்கு மாற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும் . அதோடு அவர்களின் நிதியை பஞ்சாயத்துகளின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து செலவு செய்திட உரிய உத்திரவை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் , அதோடு உள்ளாட்சி பிரதிநிதிகளின் கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலனை செய்து அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்கள்.

மூன்றாவது கணக்கில் இருக்கும் நிதி 14வது நிதிக்குழுவின் நிதியில் முதல் வருடம் இந்த கணக்கில் தான் வரவு வைக்கப்பட்டது. அதை நாம் தான் உபயோக படுத்த வேண்டும். மற்ற கணக்கில் உள்ளதை வேண்டுமானால் நாம் அனுப்பலாம் (உங்கள் முடிவின் படி)

Address

Tiruvannamalai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vengikkal panchayat - வேங்கிக்கால் பஞ்சாயத்து posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share