11/10/2023
இன்று (11-10-2023) மாண்புமிகு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணைக்கிணங்க
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழிகாட்டுதல்படி மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அக்கா கயல்விழி செல்வராஜ் அவர்கள் மற்றும் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம் உறுப்பினர் செயலர் ஐயா உயர்திரு. க.சு.கந்தசாமி IAS ஆகியோர் ஆலோசனைப்படி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு ஒப்பந்த தூய்மை பணியாளர்களிடையே கலந்துரையாடினோம். இவ்வுரையாடலில் நல வாரியத்தில் உறுப்பினர் ஆக பதிவு செய்தால் வாரியம் சார்பில் வழங்கப்படும் நலத்திட்டங்கள் பற்றி விவரித்து உறுப்பினர் படிவம் வழங்கினேன். இந்நிகழ்வில் மாநில துணை தலைவர் அக்கா கனிமொழி பத்மநாபன் , மாநில உறுப்பினர் அண்ணன் G.K.ராஜன், மாவட்ட தாட்கோ மேலாளர் தனலட்சுமி அவர்கள், மருத்துவமனை உயர் மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்...
அன்புடன்:-
திருவள்ளூர் தி.அரிஷ் குமார்,
மாநில உறுப்பினர் - தமிழ்நாடு அரசு தூய்மை பணியாளர் நல வாரியம்.