28/05/2024
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (27.05.2024) உணவு பாதுகாப்பு துறை சார்பில் குட்கா மற்றும் பான் மசாலா பயன்பாட்டை தடுத்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.