22/03/2026
226பாளையங்கோட்டை சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி ஆணையாளருமான மரு . மோனிகா ராணா இ.ஆ.ப அவர்களின் உத்திரவுபடி
பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் பொதுமக்களிடையே தேர்தலில் 100% வாக்களித்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 22.03.2026 இன்று தினசரி நாளிதழ்களின் முகவர்கள் வீடு வீடாக வாடிக்கையாளர்களுக்கு தினசரி நாளிதழ்களை வழங்கும் போது நாளிதள்களுடன் குறிப்பாக (தினமணி,தினகரன், தினத்தந்தி ) ஆகிய நாளிதழ்களில் தேர்தல் தேதி ஏப்ரல் 23 என குறிப்பிடப்பட்ட துண்டு பிரசுரங்கள் இணைத்து வழங்கும் பொருட்டு தேர்தல் நாள் 23 ஏப்ரல் என அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்கள் மேற்படி நாளிதழ்களுடன் சேர்த்து வழங்குவதற்காக முருகன் குறிச்சி, தெற்கு பஜார், வி .எம் சத்திரம் ஆகிய பகுதிகளில் பணியில் ஈடுபட்டிருந்த முகவர்களிடம் இன்று அதிகாலையிலேயே நேரில் சந்தித்து வட்ட வழங்கல் அலுவலர் திருமதி. மகாலெட்சுமி முதுநிலை வருவாய் திருமதி. மாலதி ஆய்வாளர் தனி வருவாய் ஆய்வாளர் திரு. தினேஷ் குமார் ஆகியோர் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.