Tiruchirappalli City Municipal Corporation

Tiruchirappalli City Municipal Corporation Welcome to the Official page of Tiruchirappalli City Municipal Corporation

திருச்சிராப்பள்ளி மாநகருக்கு வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை விமான நிலையத்தில்  ம...
09/03/2026

திருச்சிராப்பள்ளி மாநகருக்கு வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை விமான நிலையத்தில் மாநகராட்சி ஆணையர் திரு.லி.மதுபாலன், இ.ஆ.ப., அவர்கள் புத்தகம் வழங்கி வரவேற்றார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் சென்னையில் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்ததை தொடர்ந்த...
04/03/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் சென்னையில் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்ததை தொடர்ந்து
மாண்புமிகு மேயர் திரு.மு. அன்பழகன் அவர்கள், திருச்சிராப்பள்ளி தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் , கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் திருச்சிராப்பள்ளி ரயில் நிலையம் அருகில் உள்ள சிறப்பு காவல் பட்டாலியன் கேட் 1எதிர்ப்புறம் கட்டப்பட்ட உழைப்பாளர் நலக்கூடத்தை திறந்து வைத்து கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம்  மாண்புமிகு மேயர் திரு.மு.அன்பழகன் அவர்கள் தலைமையில்,   ஆணையர் திரு....
03/03/2026

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மாண்புமிகு மேயர் திரு.மு.அன்பழகன் அவர்கள் தலைமையில், ஆணையர் திரு.லி.மதுபாலன், இ.ஆ.ப., அவர்கள், துணை மேயர் திருமதி.ஜி.திவ்யா அவர்கள் ஆகியோர் முன்னிலையில் இன்று (03.03.2026) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் துணை ஆணையர் திரு.பாலு, நகரப் பொறியாளர் திரு.பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள் திரு.மதிவாணன், திருமதி.துர்காதேவி, திருமதி.விஜயலட்சுமி கண்ணன், திருமதி.பி.ஜெயா நிர்மலா, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகர் நல அலுவலர், செயற்பொறியாளர்கள், மாநகராட்சி உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 2026-2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கையை  மாமன்ற கூட்டாரங்கில் 26.02.2026-ம் ...
26/02/2026

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 2026-2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கையை மாமன்ற கூட்டாரங்கில் 26.02.2026-ம் தேதி மாண்புமிகு மேயர் திரு.மு.அன்பழகன் அவர்களிடம் நிதிக்குழு தலைவர் திரு.தி.முத்து செல்வம் அவர்கள் தாக்கல் செய்தார்.

அருகில் மாநகராட்சி ஆணையர் திரு.லி.மதுபாலன்
இ.ஆ.ப., அவர்கள், துணை மேயர் திருமதி.ஜி. திவ்யா அவர்கள், மண்டல குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் இன்று (25.02.2026) திருச்சிராப்பள்ளி கலையரங்கில் நடை...
25/02/2026

மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் இன்று (25.02.2026) திருச்சிராப்பள்ளி கலையரங்கில் நடைபெற்ற விழா நிகழ்வில் 3957 பயனாளிகளுக்கு ரூபாய் 128.62 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழா பேருரையாற்றினார்.


இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன் இ.ஆ.ப., அவர்கள், மாண்புமிகு மாநகராட்சி மேயர் திரு.மு.அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் திரு.லி.மதுபாலன் இ.ஆ.ப., அவர்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.சௌந்திரபாண்டியன், திரு.ஸ்டாலின்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஆர்.பாலாஜி, திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) திரு.சுரேஷ், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் 4 , வார்டு ...
25/02/2026

மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் 4 , வார்டு எண் 54, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ராஜா காலணியில் புதியதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கடையினை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், மாண்புமிகு மேயர் திரு.மு.அன்பழகன் அவர்கள், ஆணையர் திரு.லி.மதுபாலன், இ.ஆ.ப., அவர்கள், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் 4 & 5-க்குட...
25/02/2026

மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் 4 & 5-க்குட்பட்ட வார்டு எண் 28 & 55, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு பல்நோக்கு அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், மாண்புமிகு மேயர் திரு.மு.அன்பழகன் அவர்கள், ஆணையர் திரு.லி.மதுபாலன், இ.ஆ.ப., அவர்கள், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என் நேரு அவர்கள் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் 5, வார்டு எ...
25/02/2026

மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என் நேரு அவர்கள் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் 5, வார்டு எண் 55 , காந்திநகர் செல்வா நகர் பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், மாண்புமிகு மேயர் திரு.மு.அன்பழகன் அவர்கள், ஆணையர் திரு.லி.மதுபாலன், இ.ஆ.ப., அவர்கள், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் 4, வார்டு எ...
25/02/2026

மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் 4, வார்டு எண் 53, பாரதிதாசன் குறுக்கு சாலையில் பல்நோக்கு அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், மாண்புமிகு மேயர் திரு.மு.அன்பழகன் அவர்கள், ஆணையர் திரு.லி.மதுபாலன், இ.ஆ.ப., அவர்கள், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் 5, வார்டு எ...
25/02/2026

மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் 5, வார்டு எண் 22, வாமடம் பகுதியில் புதிதாக சமுதாயகூடம் கட்ட பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், மாண்புமிகு மேயர் திரு.மு.அன்பழகன் அவர்கள், ஆணையர் திரு.லி.மதுபாலன், இ.ஆ.ப., அவர்கள், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம்  மற்றும்...
20/02/2026

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்
தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் திப்பம்பட்டி டாக்டர்.திரு.வெ.ஆறுச்சாமி அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று,
மாண்புமிகு மேயர் திரு.மு.அன்பழகன் அவர்கள் தலைமையில் ஆணையர் திரு.லி.மதுபாலன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் துணை மேயர் திருமதி .ஜி. திவ்யா அவர்கள் , தாட்கோ மேலாளர் திரு. விஜயகுமார் அவர்கள், மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் ,அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் 20.02.2026 இன்று உலகத் தாய்மொழி நாள் உறுதி மொழியை உதவி ஆணையர் தலைமையில் மா...
20/02/2026

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் 20.02.2026 இன்று உலகத் தாய்மொழி நாள் உறுதி மொழியை உதவி ஆணையர் தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் எடுத்துக் கொண்டார்கள்.

Address

Bharathidasan Road, Cantonment
Tiruchirappalli
620001

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm

Telephone

+918300113000

Alerts

Be the first to know and let us send you an email when Tiruchirappalli City Municipal Corporation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Tiruchirappalli City Municipal Corporation:

Share