15/03/2026
மத்திய அரசுக்கு நன்றி.
CleanTrichy
திருச்சி மக்களின் பல ஆண்டு கால கோரிக்கைக்கு தீர்வு தந்தது மத்திய அரசு.!
நூற்றுக்கணக்கான உயிர்களைக் காவு வாங்கிய திருச்சி G CORNER பகுதியில் உயர்மட்ட சுழற்பாலம் (Elevated Rotary) அமைக்க ,
தங்கள் நிலத்தில் உயர்மட்ட சுழற் பாலத்தை தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைத்துக் கொள்ள இரயில்வே நிர்வாகம் முழு ஒப்புதல் அளித்து, தடையில்லா சான்றிதழை வழங்கியுள்ளது.
ஒப்புதல் அளித்த மத்திய இரயில்வே அமைச்சர் திரு. அஷ்வினி வைஷ்ணவ், இரயில்வே வாரியம், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி,மத்திய இணை அமைச்சர் திரு. ஹர்ஷ் மல்ஹோத்ரா ஆகியோருக்கு நன்றி
தொடர் முயற்சி எடுத்த திருச்சி தொகுதி எம்பி துரை வைகோவுக்கும் நன்றி.