Thoothukudi District Police

Thoothukudi District Police The official page of Thoothukudi District Police Individual complaints can be filed via the website
www.thoothukudipolice.com

Welcome to the official page of Thoothukudi District Police - a platform for verified news & information related to ThoothukudiPolice. You can get involved in the following ways -
- “Like” our page and posts
- share our information, stories and pictures
- participate and support our initiatives
- leave comments, suggestions and feedback
-share public grievances via private message onl

y for your safety and security

Launched and maintained by a Dedicated Team of Police Officers, we are here to deliver valuable content about public safety, traffic rules, road safety tips, crime & cyber crime prevention, women and child safety as well as information for tourists, night shift employees, school & college students, senior citizens and much more. This official page will accept collective public grievances which will be redirected to relevant authorities.

புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் (03.06.2026) சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தூத்துக்குடி முடி...
04/06/2026

புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் (03.06.2026) சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தூத்துக்குடி முடிவைத்தானேந்தல் பகுதியைச் சேர்ந்தவர்களான மாரிமுத்து (21), மற்றொரு மாரிமுத்து (19) ஆகிய 2 எதிரிகள் கைது - புதுக்கோட்டை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. முகேஷ் அரவிந்த் வழக்கு பதிவு செய்து எதிரிகளிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை.

TamilNadu Police South Zone
Tamil Nadu Police

இன்று 03.06.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவ...
03/06/2026

இன்று 03.06.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை 9176114100 எண்ணை தொடர்பு கொள்ளவும்.

Tamil Nadu Police
TamilNadu Police South Zone

தூத்துக்குடி மாவட்டம் : 03.06.2026தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களின் உத்தரவின்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
03/06/2026

தூத்துக்குடி மாவட்டம் : 03.06.2026

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களின் உத்தரவின்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் நடை ரோந்து (Foot Patrol).

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் திரு. மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அபிஷேக் குப்தா இ.கா.ப அவர்கள் தலைமையில் கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஜெகநாதன், கோவில்பட்டி கிழக்கு குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு. குமாரவேல் பாண்டியன் உட்பட சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்கள் ஆகியோர் இன்று (03.06.2026) கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் இருந்து எம்.எல்‌.ஏ அலுவலகம் சந்திப்பு வரை நடை ரோந்து (Foot Patrol) மேற்கொண்டு குற்றச்சம்பவங்களை தடுக்கும் நோக்கிலும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையிலும், முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்களை நிறுவ வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tamil Nadu Police
TamilNadu Police South Zone

தூத்துக்குடி மாவட்டம் : 03.06.2026தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் இன்று  மாவட்ட காவல் கண...
03/06/2026

தூத்துக்குடி மாவட்டம் : 03.06.2026

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அபிஷேக் குப்தா இ.கா.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

அதன்படி புதன்கிழமையான இன்று (03.06.2026) மாவட்ட காவல் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த 36 மனுதாரர்கள் தங்கள் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அபிஷேக் குப்தா இ.கா.ப அவர்களிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர்.

பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Tamil Nadu Police
TamilNadu Police South Zone

தூத்துக்குடி மாவட்டம் : 03.06.2026முத்தையாபுரம் காவல் நிலைய கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்று...
03/06/2026

தூத்துக்குடி மாவட்டம் : 03.06.2026

முத்தையாபுரம் காவல் நிலைய கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் (01.06.2026) தீர்ப்பு வழங்கியது.

மேற்படி வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்து சிறப்பாக பணிபுரிந்த முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. கிங்ஸ்லி தேவ் ஆனந்த் மற்றும் நீதிமன்ற தலைமை காவலர் திரு. சிவநேசமாணிக்கம் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அபிஷேக் குப்தா இ.கா.ப அவர்கள் இன்று (03.06.2026) நற்பணி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

Tamil Nadu Police
TamilNadu Police South Zone

தூத்துக்குடி மாவட்டம்: 03.06.2026முத்தையாபுரம் காவல் நிலைய கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட  குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை மற்றும...
03/06/2026

தூத்துக்குடி மாவட்டம்: 03.06.2026

முத்தையாபுரம் காவல் நிலைய கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் (01.06.2026) தீர்ப்பு - தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 12 கொலை வழக்குகளில் தீர்ப்பு.

Tamil Nadu Police
TamilNadu Police South Zone

இன்று 02.06.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவ...
02/06/2026

இன்று 02.06.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை 9176114100 எண்ணை தொடர்பு கொள்ளவும்.

Tamil Nadu Police
TamilNadu Police South Zone

இன்று 01.06.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவ...
01/06/2026

இன்று 01.06.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை 9176114100 எண்ணை தொடர்பு கொள்ளவும்.

Tamil Nadu Police
TamilNadu Police South Zone

இன்று 31.05.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவ...
31/05/2026

இன்று 31.05.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை 9176114100 எண்ணை தொடர்பு கொள்ளவும்.

Tamil Nadu Police
TamilNadu Police South Zone

தூத்துக்குடி மாவட்டம்: 31.05.2026திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல்...
31/05/2026

தூத்துக்குடி மாவட்டம்: 31.05.2026

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அபிஷேக் குப்தா இ.கா.ப அவர்கள் இன்று ரிப்பன் வெட்டி திறந்த வைத்தார்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகப் பகுதியில் காவல்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அபிஷேக் குப்தா இ‌கா.ப அவர்கள் இன்று (31.05.2026) ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கேற்றியும் திறந்து வைத்தார்.

பின்னர் புறக்காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள CCTV கேமராக்களின் கண்காணிப்பு திரையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வின்போது காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் திரு. ஆறுமுகம், திரு. தீபு, காவல் துணை கண்காணிப்பாளர்கள் திரு. செல்வராஜ், திரு. குரு வெங்கட்ராஜ் உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் இணை ஆணையர் திரு. ராமு ஆகியோர் உடனிருந்தனர்.

Tamil Nadu Police
TamilNadu Police South Zone

Address

District Police Office
Thoothukudi
628001

Alerts

Be the first to know and let us send you an email when Thoothukudi District Police posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Thoothukudi District Police:

Share