10/09/2025
அமைதியான முறையில் நடந்து முடிந்த #நில_மோசடி_மாபியா பயங்கரவாதிகளுக்கும் மற்றும் மோசடிக்கு துணை போன ஊழல்வாதிகளான #பத்திரப்பதிவுத்துறை_ஊழியர்களுக்கும் எதிரான ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொண்ட சகோதர சமுதாயத்தைச் சார்ந்தவர்கள்,
அரசியல் கட்சியினர்,
அமைப்பு சகோதரர்கள்,
சகோதர ஜமாத்களைச் சார்ந்த பொறுப்பாளர்கள், சகோதர சகோதரிகள் மற்றும் பாதூகாப்புப்பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் அனைவருக்கும் திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத் அங்கத்தினர்கள் சார்பாக உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும்
எங்களுக்கு தோள் கொடுத்து,
இது ஒரு முதற்கட்ட அடையாளப் போராட்டமே என்றும்
நீதி கிடைக்கப்பெறும் வரை அடுத்தடுத்த போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் சூழுரைத்து உரையாற்றிய சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் உளப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜஷாக்கல்லாஹ் ஃபீ ஹைரன்.
#ஓயமாட்டோம்
#ஓயமாட்டோம்
#நீதி_கிடைக்கும்_வரை_ஓயமாட்டோம்