31/05/2026
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அரசர் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்ட மாணவியர் விடுதி கட்டிடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பா.பிரியங்கா பங்கஜம், இ,ஆ,ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் திரு. துரை சந்திரசேகர் அவர்கள் மற்றும் பலர் உடன் உள்ளனர்.