21/11/2024
இந்தியாவின் இரும்புப் பெண்மணி முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு மாநில இளைஞர் காங்கிரஸ் மற்றும் தஞ்சை மாநகர இளைஞர் காங்கிரஸ் சார்பாக பல துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களை தேர்ந்தெடுத்து தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பூண்டி Dr.T.கிருஷ்ணசாமி வாண்டையர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் ராமநாத துளசிய்யா வாண்டையார் அவர்களால் கௌரிக்கப்பட்டனர், இதில் வட்டார காங்கிரஸ் தலைவர் ரவிச்சந்திரன், தஞ்சை மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி மற்றும் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சிவா, கலைப்பிரிவு முகிலன், ராஜ்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.
இதில் ஆட்டோ ஓட்டுனர் சசிகலா, ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளி வியாபாரிகள், செவிலியர்கள் என பலர் கௌரிக்கப்பட்டனர்.