18/02/2024
.......
Are you ready to answer this?
क्या आप इसका उत्तर देने के लिए तैयार हैं?
Will the Dravidian parties and their allies who use the downtrodden people for votes come forward to answer this?
क्या वोट के लिए दबे-कुचले लोगों का इस्तेमाल करने वाली द्रविड़ पार्टियां और उनके सहयोगी इसका जवाब देने के लिए आगे आएंगे?
ஜனவரி 5ம் தேதி மேற்கு வங்கத்தில் சாந்தேஷ்காளி எனும் பகுதியை சேர்ந்த ஷாஜகான் எனும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரின் வீட்டுக்கு அமலாக்கத்துறை சோதனைக்கு சென்றுள்ளது.
சட்ட விரோதமாக ரேஷன் பொருட்களை கடத்தி விற்ற குற்றம் குறித்து விசாரிக்க அங்கும ஷாஜகான் ஆட்கள் அமலாக்கதுறையை உள்ளே விடாமல் தாக்கி உள்ளனர்.
இதையடுத்து மத்திய காவல் பாதுகாப்போடு மீண்டும் களமிறங்க, ஷாஜகான் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் தலைமறைவாகி உள்ளனர்.ஷாஜகான் கூட்டம் தலைமறைவாகிய உடன் ஆயிரக்கணக்கில் தாழ்த்தப்பட்ட பழங்குடியின பெண்கள் வீதியில் இறங்கி போராட தொடங்கி உள்ளார்கள்.
அவர்கள் வைத்த குற்றச்சாட்டுகள் சாதாரண மக்களை மனஉளைச்சலுக்கு தள்ளும் அளவில் உள்ளது.
ஷாஜகான் மற்றும் அவனது கூட்டம் பல ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட மக்களை மிரட்டி அவர்களின் நிலங்களை அபகரித்து வந்துள்ளது, அது போக வீடு வீடாக சோதனை செய்வது என்று பெயரில் பெண்களையும் குழந்தைகளையும் தூக்கி சென்று அவர்களை பாலியல் ரீதியாக கொடுமை படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதை எதிர்பவர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்து உள்ளனர் என்று மற்றொரு தகவல்கள் உலா வருகிறது.
தற்போது ஷாஜகான் தலைமறைவாகிய தால் தைரியமாக அப்பெண்கள் வீதிக்கு வந்து போராடுகின்றனர், அதோடு தங்களிடம் இருந்து பறித்த நிலத்தில் ஷாஜகான் கட்டிய பண்ணைகள், தோட்டங்களை தீயிட்டு கொளுத்தினர்.
பாஜக மற்றும் சில கட்சிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர்.
ஆனால் இன்றுவரை அரசு சம்மந்தப்பட்ட நபர்களை கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது