24/10/2024
கேப்டன் லட்சுமி ஷேகால் நெஞ்சுரம் மிக்க ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். 1943ம் ஆண்டு நேதாஜியால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய இராணுவத்தில் மகளிர் பிரிவான ஜான்சி ராணிப்படைப் பிரிவுக்கு தலைமை பொறுப்பை வகித்தவர். அர்ப்பணிப்பு உணர்வு மிக்க மருத்துவர். இல் உறுப்பினராக இருந்தவர். பெண் உரிமைகளுக்கான மாபெரும் போராளி. அவரது வாழ்வும், பணிகளும் இனி வரும் பல தலைமுறைகளின் இளைஞர்களை ஈர்க்கக் கூடியது. இன்று அவரது பிறந்த தினம்!