தவசி குரும்ப பெரியகருப்பதேவர் அசோகன்

  • Home
  • India
  • Tambaram
  • தவசி குரும்ப பெரியகருப்பதேவர் அசோகன்

தவசி குரும்ப பெரியகருப்பதேவர் அசோகன் VINAYAGA TRUST (VT) was established in 2012 at Tambaram, Chennai, Tamil Nadu. Founded by T K P ASOKAN,B.SC,B.PHARM.,

22/05/2026

"காணோம்னு சொன்னீங்களே?" 🤫 Is CM Vijay really an "Invisible CM" or is he playing a massive masterstroke behind closed doors? Let's decode the blockbuster fir...

18/04/2026
26/02/2026

இவரின் வாழ்க்கை வரலாறு பள்ளிப் பாடப்புத்தகத்தில் இடம் பெற வேண்டும்.

அன்பு கருணை எல்லாவற்றையும் கொண்டு வாழ்வை இன்னும் போதுமான அளவு பூர்த்தி செய்து வைத்துள்ளார்.
09/02/2025

அன்பு கருணை எல்லாவற்றையும் கொண்டு வாழ்வை இன்னும் போதுமான அளவு பூர்த்தி செய்து வைத்துள்ளார்.

Padma Shri awardee Dr. Jeewan Singh Titiyal retires after 46 years at AIIMS; farewell video goes viral. he became emotional as he walked through the hospita...

அப்பா அம்மா பிள்ளைகளுக்கு கொடுக்கும் பெரும் செல்வம்:சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றிருக்...
12/10/2024

அப்பா அம்மா பிள்ளைகளுக்கு கொடுக்கும் பெரும் செல்வம்:

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றிருக்கும் *நீதியரசர் கே.ஆர்.ஸ்ரீராம்* இந்த சம்பிரதாய சுவர்களை உடைத்துவிட்டு ஸ்ரீராம், ‘‘வழக்கறிஞர் தொழில் செய்ய ஆரம்பித்தபோது *அப்பா சொன்ன மூன்று அறிவுரைகள் மறக்க முடியாதவை''* என்கிறார். ‘‘தொழில் என்பது பணம் சம்பாதிக்கறதுக்கான வழி என நினைக்காதே! உன்னிடம் பிரச்னை என்று நிறைய பேர் வருவார்கள். அதை எப்படித் தீர்ப்பது என்று வழி தேடு. அதைச் செய்யும்போது நியாயமாகக் கிடைப்பதுதான் வருமானம். அதேபோல, யாருக்கு என்ன வாக்குறுதி கொடுத்தாலும், அதைச் செய்துகொடு. செய்யமுடியாத எந்த விஷயத்திலும் உறுதி சொல்லாதே! மூன்றாவது விஷயம், எப்போதும் உனக்குக் கீழே இருப்பவர்களைப் பார். ஆண்டவன் நம்மை எப்படிப்பட்ட இடத்தில் வைத்திருக்கிறான் என்பது புரியும். அப்பா சொன்னவற்றை எப்போதும் நினைத்துக்கொள்வேன்'' என்கிறார் அவர். .

ஸ்ரீராமை நீதிபதியாகப் பார்த்துப் பெருமை அடைந்தவர் அம்மா தேவிகா. 2013 ஜூன் 21-ம் தேதி பம்பாய் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பதவியேற்றார் ஸ்ரீராம். ‘‘அந்த நாளில் நீதிபதியாக வீட்டுக்குள் நுழைந்ததும் அம்மா வரவேற்றார். அன்று அவர் சொன்னது இப்போதும் நினைவில் ஆழமாக நிற்கிறது. பாலக்காட்டு அம்மாக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எத்தனை வயதானாலும் ‘குழந்தே' என்பார்கள். அம்மாவும் அப்படித்தான். ‘குழந்தே, அந்தக் காலத்துல மக்கள் நீதி வேணும்னு ராஜாக்கள் கிட்ட போவாங்க. ராஜாவின் கொட்டாரம் தூரமா இருந்தா, பக்கத்துல இருக்க கடவுள்கிட்ட கண்ணீர் விட்டு முறையிடுவாங்க. இனிமே உன்கிட்ட வருவாங்க. கடவுள் உனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கார். ஜனங்க கண்ணீரைத் துடைக்கறதை உன் கடமையா நினைச்சுக்கோ' என்றார் அம்மா. அந்த வார்த்தைகள் என்னை வழிநடத்துகின்றன'' என்கிறார் நீதியரசர் ஸ்ரீராம்.

தொழிலாளர் தோழன்!தொழில் நிறுவனங்களுக்கு நண்பர்!!நாட்டின் முதுகெலும்பு!!!நல்லோர் வாழ புதிய பார்வை மாற்றம் செய்து வைத்துள்ள...
10/10/2024

தொழிலாளர் தோழன்!
தொழில் நிறுவனங்களுக்கு நண்பர்!!
நாட்டின் முதுகெலும்பு!!!
நல்லோர் வாழ புதிய பார்வை மாற்றம் செய்து வைத்துள்ளார்!!!!

Address

No. 1, Vaikkam Veerar Street, East Tambaram, Chennai/
Tambaram
600059

Alerts

Be the first to know and let us send you an email when தவசி குரும்ப பெரியகருப்பதேவர் அசோகன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category