25/08/2022
24/08/2022 அன்று ஏர்வாடியில். மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
வருகின்ற 27/08/2022 சிக்கல் நகரில் நடைபெறவுள்ள மக்கள் கோரிக்கை மாநாட்டில். கோரிக்கைகளை வலியுறுத்தி ஏர்வாடியில் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கடலாடி கிழக்கு தாலுகா குழு சார்பாக
நடைபெற்றது. இதில் ஏர்வாடி ஊராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்கள் கலந்துகொண்டு .கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்திட்டனர்