29/03/2023
#நம்மஇராம்நாடுகதைகள் - 06
#கமுதி வட்டக்கோட்டை
தரை மேல், தண்ணீரில், மலைமேல், காடுகளுக்கு இடையில் என நான்கு வகைகளில் தமிழ்நாட்டில் கட்டப்பட்டுள்ள கோட்டைகள் காணப்படுகின்றன. அவ்வகையில் கமுதிக்கோட்டை காடுகளுக்கு இடையில் 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோட்டையாகக் காட்சியளிக்கிறது.
வரலாற்று ஆய்வாளர் இராஜகுரு வேல்சாமி வின் எழுத்துகளின் மூலம் நம் வரலாற்றை புதுபிக்கலாம் வாங்க.
Ramanathapuram Collector DIPR TN Kadal Osai FM 90.4
#நம்மஇராம்நாடு #இராமநாதபுரம் #இராம்நாடு #பரமக்குடி