Yadav'S History-தமிழ்நாடு கோனார் பேரியக்கம்

  • Home
  • India
  • Puliyankudi
  • Yadav'S History-தமிழ்நாடு கோனார் பேரியக்கம்

Yadav'S History-தமிழ்நாடு கோனார் பேரியக்கம் யாதவ போர்படை ©TamilNadu KonaR PeriyakkaM Profile Original & Official Page® █║▌│█│║▌║││█║▌║▌║║▌ ✔ Verified Account.
(2)

Description
© https://www.facebook.com/tamilnaduyadavarperiyakkam █║▌│█│║▌║││█║▌║▌║

யாதவர் என்பதற்கு "யது வம்சத்தவர்" என்றும், யாதவன் என்பதற்குக் "கண்ணன் " என்று பொருள் விளக்கம் தருகின்றது செந்தமிழ் அகராதி (பக்கம். 606). யாதவர் -யாதவம் -பசு, பசுகளையுடையவர்" என்று விளக்கம் தருகின்றது நந்தமண்டல சதகம் (பக்கம். 68). யயாதி என்னும் அரசனின் வழியில் வந்தவன் யது என்பவன். இந்த யது குலத்தில் பிறந்தவர்கள் ய

ாதவர் எனப்பட்டனர் என்றும் கூறுவர். பல்வேறு பெயர்களால் வழங்கப்பட்டுவரும் ஆயர், இடையர், கோவலர், கோன், கரையாளர், நம்பி, பிள்ளை, ஆகிய அனைவரும் இன்று அகில இந்திய அளவில் யாதவர் என்ற ஓரணியில் இருந்துவருகின்றனர் என்பதே உண்மை.

ஆயர்கள் தொன்மையானவர்கள்; இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்ந்தவர்கள். அவர்கள் வளர்ந்துவரும் உயிரினங்களுக்கு ஏற்ப பெயர் பெறுகின்றனர். பழமையான தொல்காப்பியம் மற்றும் சங்க நூல்களில் இடம்பெற்றுள்ள சிறப்பினைப் பெற்றவர்கள்;
நம்பிக்கை உரியவர்கள்; தலைமைப் பண்பு உடையவர்கள்; தலைவன், அரசன், பசுகூட்டங்களுக்கு தலைவன் என்பது தெளிவாகின்றது. தமிழக அரசமுறை இவர்களின்மூலமே தோன்றியது என அறியப்படுகின்றது. பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வரும் நாம் இன்று அனைதிந்திய அளவில் யாதவர் என்ற ஓர் இன அமைப்பின் கீழ் ஒன்று பட்டு வருவது சமூக மாற்றத்தை உருவாக்கும் ஒரு முயற்சியாகும்.



யாதவர் என்போர் தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க பரவி வாழும் மிகப்பெரிய சமுதாயத்தினர் ஆவர். இவர்கள் சந்திர குலத்தை சேர்ந்த சத்திரியர்கள் ஆவர்,யாதவர்கள் கால்நடை வளர்ப்பினராகவும், போர் மறவராகவும், நிலக்கிழாரகவும், குறுநில மன்னராகவும், மன்னராகவும் இருந்துள்ளனர். இவர்கள் தமிழ்நாட்டில் கோனார்,,யாதவர்,கரையாளர்,சேர்வைக்காரர்,இடையர்,ஆயர்,பிள்ளை,மணியக்காரர் அம்பலக்காரர் போன்ற பல பட்டங்களை கொண்டுள்ளனர்
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இவர்கள் பரவி இருக்கிறார்கள். சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம் தஞ்சாவூர்,தூத்துக்குடி, திருச்சி சிவகங்கை,புதுக்கோட்டை ,மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி கோயம்புத்தூர், போன்ற மாவட்டங்களில் அதிகமாக வசிக்கிறார்கள். தர்மபுரி, வேலூர் மாவட்டங்களில் குறும்படை என்ற பெயரில் அதிகளவு இருப்பதாகக் கூறப்படுகிறது

23/04/2026

நாங்குநேரி ஒன்றிய பெருந்தலைவர் சௌமியா அவர்களின் கணவரும், திமுக ஒன்றிய செயலாளருமான ஆரோக்கிய எட்வின் அவர்கள் பாப்பான்குளம் யாதவர்களை மிரட்டும் காட்சி...

வாக்கின் அவசியத்தை அழுத்தமாக வலியுறுத்தும் விதமாய் மதுரை கிழக்கு புதுத்தாமரைபட்டியில் முதல் நபராக வாக்கைப் பதிவு செய்திர...
23/04/2026

வாக்கின் அவசியத்தை அழுத்தமாக வலியுறுத்தும் விதமாய் மதுரை கிழக்கு புதுத்தாமரைபட்டியில் முதல் நபராக வாக்கைப் பதிவு செய்திருக்கிறார் சசிகுமார். “நேற்று இரவே பூத்துக்குப் போயிட்டீங்களா சார்?” என்றேன். “நல்ல விஷயங்களுக்கு நாமதானே முதல் ஆளா நிற்கனும்” என்றார். முதல் ஆளாக வாக்களித்ததுடன் மட்டும் அல்லாமல், ஊர்க்காரர்கள் அத்தனை பேரிடமும் வாக்குப் போடச் சொல்லி வலியுறுத்தி இருக்கிறார். வாழ்க ஜனநாயகம்!

20/04/2026

தொடங்கியாச்சு இனி அண்ணனும் தங்கையும் ஆடுற ஆட்டமே தனி

20/04/2026

எங்கள் இனத்தின் முதல்வன்

18/04/2026

தலைவர் Part 8

18/04/2026

தலைவர் Part 7

18/04/2026

தலைவர் Part 6

18/04/2026

தலைவர் Part 5

18/04/2026

தலைவர் Part 4

18/04/2026

தலைவர் Part 3

18/04/2026

தலைவர் Part 2

18/04/2026

தலைவர் Part 1

Address

Vigramaditya Marg
Puliyankudi
226001

Alerts

Be the first to know and let us send you an email when Yadav'S History-தமிழ்நாடு கோனார் பேரியக்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Yadav'S History-தமிழ்நாடு கோனார் பேரியக்கம்:

Share