AISF - Pudukkottai dt

AISF - Pudukkottai dt AISF - அனைத்திந்திய மாணவர் பெருமன்றம். இ? மாணவர் உரிமைக்காக போராடும் அமைப்பு

அனைத்து தோழர்களும் வர வேண்டும்!ஆதரவு தர வேண்டும்!!
17/03/2018

அனைத்து தோழர்களும் வர வேண்டும்!

ஆதரவு தர வேண்டும்!!

அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் இயக்க உறுப்பினர்கள் கிளை மாநாடு நடைபெற்றது.அந்த கூட்டத்திற்கு...
14/01/2018

அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் இயக்க உறுப்பினர்கள் கிளை மாநாடு நடைபெற்றது.
அந்த கூட்டத்திற்கு கிளை செயலாளர் தோழர்.ப.உதயகுமார் தலைமையேற்றார்.

புதிய கிளை நிர்வாகிகள்
செயலாளர்: தோழர்.விஜய்
துணை செயலாளர்: தோழர்.அஜித்குமார், தோழர்.பாலமுருகன், தோழர்.ரேவதி.
ஆகியோர்கள் ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டனர்.

14/01/2018
பல்லாவர கருத்தரங்கத்தில் புதுக்கோட்டை தோழர்கள்.....
24/12/2017

பல்லாவர கருத்தரங்கத்தில் புதுக்கோட்டை தோழர்கள்.....

05/12/2017
14/10/2017

புரட்சிகர செம்படை (Revolutionary Red Force - RRF). முகநூ?

 #மாணவி_அனிதாவின்_இறப்பிற்கு_நீதி_வேண்டியும், #இறந்ததற்கு_மத்திய_மாநில_அரசுகள்_பொறுப்பேற்க_வேண்டியும், #நீட்_தேர்வை_தமிழ...
03/09/2017

#மாணவி_அனிதாவின்_இறப்பிற்கு_நீதி_வேண்டியும்,
#இறந்ததற்கு_மத்திய_மாநில_அரசுகள்_பொறுப்பேற்க_வேண்டியும்,
#நீட்_தேர்வை_தமிழகத்தில்_இருந்து_விலக்க_வேண்டியும்,

புதுக்கோட்டை மாவட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் இணைந்து 03/09/2017 அன்று அறந்தாங்கி அருகே நாகுடியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் தோழர்.சங்கர் அவர்கள் தலைமை தாங்கினார்.

மாவட்டச் செயலாளர் தோழர்.இராஜேந்திரன் அவர்கள் துவக்கவுரையாற்றினார்.

மாவட்டத் துணைத் தலைவர் தோழர்.இளங்கோ அவர்கள் கண்டனவுரையாற்றினார்.

மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் தோழர்.தண்டாயுதபாணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

AISF மாவட்டத் தலைவர் தோழர்.ப.உதயகுமார் அவர்கள் விளக்கவுரையாற்றினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்.மாதவன் அவர்கள் நிரைவுரையாற்றினார்.

நீட் தேர்வுக்கு தமிழகத்தில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி புதுக்கோட்டையில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்(AISF) மற்றும் ...
31/08/2017

நீட் தேர்வுக்கு தமிழகத்தில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி புதுக்கோட்டையில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்(AISF) மற்றும் இந்திய மாணவர் சங்கம்(SFI) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு AISF மாவட்ட தலைவர் தோழர்.உதயகுமார் மற்றும் SFI மாவட்ட துணைத் தலைவர் தோழர்.மனோகரன் தலைமையேற்றனர்.

AISF மாவட்டச்செயலாளர் தோழர்.செல்லமுத்து சிறப்புரையாற்றினார். SFI மாவட்டச்செயலாளர் தோழர்.விக்கி கண்டனவுரையாற்றினார்.

அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மற்றும் இந்திய மாணவர் சங்க மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


DIST.

தமிழக சட்டமன்ற தீர்மானமான கிராமபுற ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கல்வி உரிமையை பாதிக்கும் விதமாக மத்திய அரசின் தேசிய நுழ...
22/03/2017

தமிழக சட்டமன்ற தீர்மானமான கிராமபுற ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கல்வி உரிமையை பாதிக்கும் விதமாக மத்திய அரசின் தேசிய நுழைவுத் தகுதி தேர்வினை(NEET) தமிழகத்தில் இருந்து விலக்கு அளித்திடவும்,

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கழைக்கழகத்தில்(JNU) வரலாற்று ஆராய்ச்சி படிப்பு மாணவர் தமிழக சேலத்தைச் சேர்ந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன் அவர்களின் மரணத்திற்கு மத்திய அரசு உடனே நீதி விசாரணை செய்யவும்,

தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்வி உரிமையை சீரழிக்கக் கூடாது எனவும், 21/03/2017 செவ்வாய் கிழமை மாலை 5மணி அளவில் புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் #அனைத்திந்திய_ மாணவர்_ பெருமன்றம்(AISF) சார்பில் மாணவர்களின் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் தோழர்.செல்லமுத்து தலைமையேற்றார். அதில் மாவட்ட தலைவர் தோழர்.ப.உதயகுமார் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் தோழர்.அபிஷேக், மாவட்ட துணைச் செயலாளர் தோழர்.சு.மனோ, மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் தோழர்.அஜித்குமார், தோழர்.ரஞ்சித், தோழர்.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதில் AIYF மாவட்ட செயலாளர் தோழர்.பாலச்சந்திரன், AIYF மாநில நிரவாகக்குழு உறுப்பினர் தோழர்.மு.சசி அவர்கள் விளக்கவுரையாற்றினார்கள்

Address

AISF Office, Thilagar Thidal
Pudukkottai

Alerts

Be the first to know and let us send you an email when AISF - Pudukkottai dt posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to AISF - Pudukkottai dt:

Share