Puduvai Prem

Puduvai Prem Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Puduvai Prem, Political Party, Pondicherry.

உண்மையான உழைப்பு எப்போதும் நிராகரிக்கப்படும்..
வெறுக்கப்படும்..
ஒதுக்கப்படும்..
மறைக்கப்படும்..
ஆனால்..
நிச்சயம் ஒருநாள் வெளிப்படும்...
அதுவரை ஓரமா நின்னு வேடிக்கை பார்ப்போம்...

மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1ம் தேதி தொடக்கம்..!
30/03/2026

மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1ம் தேதி தொடக்கம்..!

வேட்பாளர் அறிமுக விழா.
29/03/2026

வேட்பாளர் அறிமுக விழா.

பொறுமை ரொம்ப முக்கியம்!
29/03/2026

பொறுமை ரொம்ப முக்கியம்!

புதுச்சேரி பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் பிரகாஷ் பாபு இன்று, புதுடெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் ...
29/03/2026

புதுச்சேரி பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் பிரகாஷ் பாபு இன்று, புதுடெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் திருமதி. திரவுபதி முர்முவை சந்தித்து பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.

27/03/2026
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக்காக இன்று NDA கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன்.
26/03/2026

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக்காக இன்று NDA கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன்.

"மிகப்பெரிய வெற்றி"-இனி 30 நாள் ரீசார்ஜ்; ராகவ் சத்தா எம்.பி.யின் நாடாளுமன்ற பேச்சின் மூலம் மத்திய அரசு தொலைத்தொடர்பு நி...
25/03/2026

"மிகப்பெரிய வெற்றி"-இனி 30 நாள் ரீசார்ஜ்; ராகவ் சத்தா எம்.பி.யின் நாடாளுமன்ற பேச்சின் மூலம் மத்திய அரசு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அறிவுரை..!

தொலைத்தொடர்பு நிறுவனங்களின் 28 நாள் ரீசார்ஜ் குறித்து கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி எம்.பி. ராகவ் சத்தா கவலை எழுப்பினார்.

இந்த முறை நுகர்வோர் மீது நியாயமற்ற சுமையை ஏற்படுத்துகிறது என்றும் அவர் வாதிட்டார். தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பயன்படுத்தும் 28 நாள் ரீசார்ஜ் சுழற்சி மற்றும் பயனர்களின் திட்டங்கள் காலாவதியானவுடன் அவர்கள் மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.

ராஜ்யசபாவில் தான் பேசிய பிறகு சமூக ஊடகங்களில் பதிவிட்ட சாத்தா, “இன்று நாடாளுமன்றத்தில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் வாடிக்கையாளர்கள் மீது நடத்தப்படும் கொள்ளை” எனத் தாம் விவரித்த பிரச்சினையை எழுப்பியதாக சமூக வலைத்தளத்தில் கூறினார்.

“உங்கள் ரீசார்ஜ் தீர்ந்துவிட்டால் அவுட்கோயிங் அழைப்புகளை தடுப்பது நியாயமானது, ஆனால் இன்கமிங் அழைப்புகளைத் தடுப்பது மிக கொடுமையானது.

ரீசார்ஜ் காலாவதியானவுடன், உங்களை யாராலும் தொடர்புகொள்ளவும் முடியாது, OTP போன்ற அத்தியாவசிய செய்திகளும் உங்கள் தொலைபேசியை வந்தடையாது. அவசர சூழ்நிலைகளில், அந்த நபர் உதவியற்றவராக ஆகிவிடுகிறார்,” என்று அவர் தனது X-பக்கத்தில் பகிர்ந்துகொண்டார்.

பரவலாகப் பயன்படுத்தப்படும் 28 நாள் ரீசார்ஜ் சுழற்சியை "ஒரு மோசடி" என்று சாத்தா விமர்சித்தார்.

“இந்த 28 நாள் ரீசார்ஜ் திட்டம் ஒரு மோசடி. ஒரு வருடத்தில் 12 மாதங்கள் உள்ளன, ஆனால் நீங்கள் 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டும் (28 நாட்கள் x 13 முறை = 364 நாட்கள்),” என்று அவர் கூறினார்.

ரீசார்ஜ் செல்லுபடியாகும் காலம் 30 அல்லது 31 நாட்கள் கொண்ட மாதங்களைப் போல இருக்க வேண்டும் என்றும், தற்போதைய முறை பயனர்களை ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக ரீசார்ஜ் செய்ய கட்டாயப்படுத்துகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.

"இன்றைய காலகட்டத்தில், மொபைல் என்பது ஆடம்பரப் பொருள் அல்ல, அது சாமானிய குடிமக்களுக்கு அத்தியாவசியமாகிவிட்டது," என்று கூறிய சாத்தா, நுகர்வோரிடம் நேர்மையான மற்றும் வெளிப்படையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்குமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களை வலியுறுத்தினார்.

ராகவ் சத்தா எம்.பி யின் இந்த நாடாளுமன்ற பேச்சின் மூலம் தற்போது மொபைல் சேவை நிறுவனங்கள் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களை 30 நாளைக்கு மாற்ற வேண்டும் என மத்திய அரசு டெலிகாம் நிறுவனங்களை அறிவுறுத்தியுள்ளது. .

இதைத் தொடர்ந்து, விரைவில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 30 நாள் செல்லுபடியாகும் திட்டங்கள் அமலுக்கு கொண்டு வர இருக்கின்றன.

கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களின் மனதில் இருந்த கவலையை தீர்த்து வைத்த ராகவ் சத்தா எம்.பிக்கு நன்றிகள்..

இது பற்றிய உங்க கருத்து என்ன?

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, காரைக்கால் மாவட்டத்தில் மதுபானக்கள் எடுத்து செல்ல கட்டுப்பாடுகள் ...
16/03/2026

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, காரைக்கால் மாவட்டத்தில் மதுபானக்கள் எடுத்து செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காரைக்கால் கலால் துறை துணை ஆணையர் செல்வி M. பூஜா தெரிவித்துள்ளார்.

தில்லி | குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு
16/03/2026

தில்லி | குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு

ECI has now REMOVED West Bengal’s DGP, ADG (Law & Order) and the Kolkata Police Commissioner after earlier removing the ...
16/03/2026

ECI has now REMOVED West Bengal’s DGP, ADG (Law & Order) and the Kolkata Police Commissioner after earlier removing the Chief Secretary and Home Secretary.

Siddh Nath Gupta appointed DG & IGP (in-charge), Ajay Mukund Ranade ADG (L&O) & Ajay Kumar Nand Kolkata CP.

30 ஆண்டுகளுக்குப் பிறகு...
15/03/2026

30 ஆண்டுகளுக்குப் பிறகு...

இதெல்லாம் சதி! ஏழைகள் வயிற்றில் அடிக்காதீங்க!
15/03/2026

இதெல்லாம் சதி! ஏழைகள் வயிற்றில் அடிக்காதீங்க!

Address

Pondicherry
605001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Puduvai Prem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share