13/12/2024
அனைவருக்கும் வணக்கம் இன்று 13.12.2024 04.45 pm மணிக்கு புதுச்சேரி தொழிலாளர் துறை அதிகாரி( சமரசம்) அவர்கள் முன்னிலையில் தொழிற்சங்கம் மற்றும் நிர்வாகத்திற்கும் இடையே12 (3) ஒப்பந்தம் சுமூகமான முறையில் கையெழுத்திடப்பட்டது என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். அனைத்து விவரங்களும் தங்களுக்கு விரைவில் தெரியப்படுத்தப்படும்.🙏🏽