Sdpi-சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா, புதுச்சேரி

  • Home
  • India
  • Pondicherry
  • Sdpi-சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா, புதுச்சேரி

Sdpi-சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா, புதுச்சேரி FREEDOM FROM HUNGER !! FREEDOM FROM FEAR !!

SDPI கட்சியின் கொள்கையால் ஈற்கப்பட்டு இன்று மாலை முகமத் ஹைதர் அலி ( Mohamed Haider Ali) அவர்கள்  மாநில தலைமை நிலைய செயலா...
26/03/2024

SDPI கட்சியின் கொள்கையால் ஈற்கப்பட்டு இன்று மாலை முகமத் ஹைதர் அலி ( Mohamed Haider Ali) அவர்கள் மாநில தலைமை நிலைய செயலாளர் சரத் பாஷா மற்றும் உப்பளம் தொகுதி தலைவர் ஜாவீத் மியாம் முன்னிலையில் SDPI கட்சியில் அவரை இணைத்துக்கொண்டர்.

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ கூட்டணி கட்சியில் இடம் பெற்றுள்ள அ இ அ த...
25/03/2024

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ கூட்டணி கட்சியில் இடம் பெற்றுள்ள அ இ அ தி மு க வெற்றி வேட்பாளர் திரு. கோ. தமிழ்வேந்தன், புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி அ.குளோதுங்கனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் ஜே. பரக்காத்துல்லாஹ் மற்றும் அ.இ.அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் உடனிருந்தனர்.

புதுச்சேரி மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு பொதுதேர்வு எழுதவிற்கும் அணைத்து மாணவ, மாணவிகளுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்...
25/03/2024

புதுச்சேரி மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு பொதுதேர்வு எழுதவிற்கும் அணைத்து மாணவ, மாணவிகளுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

மாநில தலைவர்
வழக்கறிஞர் ஜே. பரக்காத்துல்லாஹ்
எஸ்.டி.பி.ஐ கட்சி, புதுச்சேரி

23/03/2024

திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி அஇஅதிமுக கூட்டணி எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர் திரு. முகம்மது முபாரக் அவர்கள், தேமுதிக பொதுச் செயலாளர் மரியாதைக்குரிய திருமதி.பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தேமுதிக துணை செயலாளர் திரு எல்.கே.சுதீஷ் ஆகியோரை இன்று நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.

#வெல்லட்டும்_முபாரக் #வளமாகட்டும்_திண்டுக்கல் #வெல்லட்டும்_இரட்டைஇலை #வெல்லட்டும்_sdpi

எஸ்.டி.பி.ஐ கட்சி & அஇஅதிமுக தேர்தல் பரப்புரை மற்றும் ஆலோசனை கூட்டம் எ.ஸ்.டி.பி.ஐ கட்சி புதுச்சேரி மாநில தலைமை அலுவலகத்த...
22/03/2024

எஸ்.டி.பி.ஐ கட்சி & அஇஅதிமுக தேர்தல் பரப்புரை மற்றும் ஆலோசனை கூட்டம்

எ.ஸ்.டி.பி.ஐ கட்சி புதுச்சேரி மாநில தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 22/3/2024 6 மணி அளவில் எ.ஸ்.டி.பி.ஐ & அதிமுக தேர்தல் பரப்புரை மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிமுக புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சி& அதிமுக கூட்டணி வெற்றி வேட்பாளர் தமிழ் வேந்தன் அவர்களை பாராளுமன்ற வேட்பாளராக அறிமுகம் செய்து வைத்தார்!! இந்த நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவர் வழக்கறிஞர் பரகத்துல்லா, துணைத் தலைவர் ஹனிபா, செயலாளர் ரஃபிக் மன்சூர், பொருளாளர் முகமது காசிம், தலைமை நிலைய செயலர் சரத் பாஷா, வடக்கு மாவட்ட தலைவர் ஷாஜகான், துணைத் தலைவர் முஸ்தபா, செயலாளர் சாகுல் ஹமீது, தொகுதி தலைவர் ஜோசப், கிளை தலைவர் சலீம், தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் ஜப்பார், மத்திய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முகமது ஃபாரூக், முகம்மது சாலி, கிழக்கு மாவட்டம் உப்பளம் தொகுதி தலைவர் ஜாவித் மியாம், கிளை தலைவர் எஜாவதீன், பொருளாளர் சலீம், செயற்குழு உறுப்பினர் சையது ஹசன், உருளையன்பேட்டை கிளை தலைவர் ஜாபர் பேக், மங்களம் தொகுதி தலைவர் அமீன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்!!

நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ அதிமுக கூட்டணி வேட்பாளர் அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று ஏகமனதாக தீர்மானம் செய்யப்பட்டது!!

கல்மண்டபம் அரசு பள்ளி மாணவியின் பாலியல் வழக்கை சி. பி. சி. ஐ. டி. க்கு மாற்ற டி. ஜி. பி. யிடம்  ஜனநாயக இயக்கங்கள் மனு அள...
21/03/2024

கல்மண்டபம் அரசு பள்ளி மாணவியின் பாலியல் வழக்கை சி. பி. சி. ஐ. டி. க்கு மாற்ற டி. ஜி. பி. யிடம் ஜனநாயக இயக்கங்கள் மனு அளித்தோம். இதில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாநில தலைமை நிலைய செயலாளர் சரத் பாஷா மற்றும் உப்பளம் தொகுதி தலைவர் ஜாவீத் மியாம் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி மாநிலம் எஸ்டிபிஐ கட்சி உப்பளம் தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகளுக்கு எங்களது மனமார்ந்த வாழ...
21/03/2024

புதுச்சேரி மாநிலம் எஸ்டிபிஐ கட்சி உப்பளம் தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகளுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்!!
தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறோம்!!🌹🌹🌹🌹🌹🌹🌹
அன்புடன்

ஆ முகமது காசிம்
பொருளாளர்) எஸ்டிபிஐகட்சி புதுச்சேரி மாநிலம்

20/03/2024

ஏப்ரல் 19, 26 தேர்தல் தேதிகளை மாற்ற வேண்டும்!

- தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

----------------------------------------

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான அறிவிப்புகள் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 7 கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதன்படி முதல் கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதேப்போல் ஏப்ரல் 26ம் தேதி கேரளா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஏப்ரல் 19 மற்றும் ஏப்ரல் 26 ஆகிய தேதிகள் முஸ்லிம்கள் மஸ்ஜித்களில் கட்டாய கூட்டு பிரார்த்தனை செய்யும் ஜும்ஆ நாளான வெள்ளிக்கிழமையாகும். இதனால் முஸ்லிம் வாக்காளர்கள் வாக்கு செலுத்துவதில் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது. மட்டுமின்றி, அரசியல் கட்சிகளின் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த பூத் ஏஜெண்ட் உள்ளிட்ட தேர்தல் பணியாளர்களின் பணியும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.

ஆகவே, ஒரு தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டியது தேர்தல் ஆணையத்தின் முக்கிய பொறுப்பு என்பதால், அனைத்து தரப்பு மக்களும் எளிமையான முறையில் வாக்குகளை செலுத்தும் வகையில் முதல் கட்ட (ஏப்ரல் 19) மற்றும் இரண்டாம் கட்ட (ஏப்ரல் 26) தேர்தல் தேதிகளை மாற்றி அமைக்க தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் - 2024அதிமுக - SDPI கூட்டணியில் திண்டுக்கல் போட்டியிடும் வேட்பாளர் அறிமுகம்20.03.2024 புதன்கிழமை, மால...
20/03/2024

பாராளுமன்ற தேர்தல் - 2024

அதிமுக - SDPI கூட்டணியில்
திண்டுக்கல் போட்டியிடும் வேட்பாளர் அறிமுகம்

20.03.2024 புதன்கிழமை, மாலை 3 மணி


#வளமாகட்டும்_திண்டுக்கல்

Address

No. 62, 2nd Floor, Maraimaladigal Salai
Pondicherry
605001

Telephone

+919655537233

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sdpi-சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா, புதுச்சேரி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share