26/12/2021
*அனைவருக்கும் வணக்கம்*
,.
. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*🌱தினம் ஒரு மரக்கன்று🌱*
*நடும் திட்டம்*
*322:-வது மரக்கன்று*
. 🌴
பூரணாங்குப்பம் கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் இடைவிடாத *தொடர்ந்து வெற்றிகரமாக 321 மரக்கன்று நட்டு முடித்து விட்டு நேற்றுடன் 322 மரக்கன்று நட்டு தொடங்கி உள்ளோம்*
*(1/12/2021)* புதன்கிழமை கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவ கல்லூரியில் மாலை 6 மணி அளவில்
மன்றத் தலைவர் *திரு.சு.பாலபாஸ்கர்* தலைமையில் கொன்றை மரக்கன்று நடப்பட்டது இவருடன் மன்ற செயற்குழு உறுப்பினர் *திரு.R.மதியழகன்* சமூக ஆர்வலர்கள் *திரு.R.ரஞ்சித்குமார்* *திரு.மோகன்ராஜ்* மன்ற இணைச் செயலாளர் *திரு.R.செல்வகுமார்*
இவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்!!🌴
*என்றும் மக்கள் சேவையில்,*
*கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றம்,*
*பூரணாங்குப்பம்.