01/03/2026
நேரில் பார்த்த அந்த நொடி…
நெஞ்சு நிறைந்த பெருமை!
கைகுலுக்கி வாழ்த்திய அந்த தருணம்…
வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாத வரம்!
உழைப்பின் உருவம்…
திராவிட மாடலின் தலைமைச் சின்னம்…
மக்கள் மனதில் நிலைத்த தளபதி!
இன்று பிறந்தநாளில்
நேரில் நின்று வாழ்த்திய பெருமை எனக்கு…
என்றும் உங்களுடன் என் பயணம் தொடரும்!
“நேரில் பார்த்தேன்…
நம்பிக்கை பேசும் கண்களை கண்டேன்…
அதுதான் என் தலைவர்!” 🖤❤️
என்றும் கழகப் பணியில்
Dr.A.P. செந்தில்குமார்
ஆனைமலை பேரூர் கழக செயலாளர்