04/06/2026
மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளால் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தற்போது வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு சிறு வணிகர்கள், ஹோட்டல் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கையை மேலும் பாதிக்கிறது.
இந்த விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக் கோரியும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
📢 மக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றியடையச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
📍 இடம்: ஜவான் பவன் முன்பு, ஈரோடு
📅 நாள்: 04.06.2026
🕟 நேரம்: மாலை 4.30 மணி
✊ விலை உயர்வை திரும்பப் பெறு!
✊ சிறு வணிகர்களை பாதுகாப்போம்!
✊ மக்கள் நலனை உறுதி செய்!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI)
பெருந்துறை ஒன்றியம், ஈரோடு