30/05/2026
பெரியகுளம் நகராட்சி தென்கரையின் பல பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது.
குடிநீரை சுகாதாரமான முறையில் சுத்தம் செய்து தரக்கோரியும், கழிவுநீர் கலக்காத வண்ணம் குழாய் இணைப்புகளை பழுதுபார்த்து சரிசெய்யக் கோரியும் நகராட்சி அலுவலகத்தில் பெரியகுளம் நகர தலைவர் மீரான் அவர்கள் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
உடன் நகர பொருளாளர் அபுதாஹிர் மற்றும் செயல்வீரர்கள் உடனிருந்தனர்.