11/07/2022
அனைவருக்கும் இனிய வணக்கம்:
*இன்று 11/07/2022 திங்கட்கிழமை* *மனு நீதி நாள்/ குறைத்தீர்க்கும் நாளில்*,
*பாரதிய ஜனதாக் கட்சியின் மாவட்டத் தலைவர் திரு செல்வராஜ் பெரியசாமி* தலைமையில், கட்சி நிர்வாகிகள் அணி சேர,
*இந்திய ஒற்றுமையையும், இறையாண்மை யையும் குலைக்கும் விதமாக, நாமக்கல் திமுக மாநாட்டில் பேசிய திமுகவின் துணைக் கழகப்பொதுச் செயலாளரும், பெரம்பலூரில் வசிக்கும் *திமுகவின் எம்.பி.ஆண்டிமுத்து இராசா* மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரியும், அவரது *இந்தியக் குடியுரிமையை பறிமுதல் செய்யக் கோரியும்* பெரம்பலூர் *மாவட்ட ஆட்சியர் திருமதி. வெங்கட்பிரியா* அவர்களிடம் கொடுக்கப்பட்டது..
மேலும் *பெரம்பலூர் மாவட்டக் காவல்துறைக் கண்காளிப்பாளர், முதல்வர் அலுவலகம் (CM Cell), *ஆளுநர் திரு.சி.என்.ரவி* அவர்களுக்கும் தனித்தனியாக அனுப்பப்பட்டன. மேலும் அவரை *திமுகவின் அடிப்படை உறுப்பினரிலிருந்து* நீக்கி கட்சி அதிகாரத்தை நிலைநிறுத்திக் கோரி *திமுக அறிவாலயத்திற்கும்* கடிதம் அனுப்பப்பட்டது.
நன்றி,
பாரத அன்னை புகழ் ஓங்குக,
என்றும் தாயகப் பணியில்,
*திரு.செல்வராஜ் பெரியசாமி,*
*மாவட்டத் தலைவர்* *பாரதிய ஜனதா கட்சி, *பெரம்பலூர் மாவட்டம்*