இந்தியாவின் இரண்டு அரசியல் ஆளுமைகள் : தலைவர் கலைஞர் & புரட்சி தலைவி அம்மா

  • Home
  • India
  • Navi Mumbai (New Mumbai)
  • இந்தியாவின் இரண்டு அரசியல் ஆளுமைகள் : தலைவர் கலைஞர் & புரட்சி தலைவி அம்மா

இந்தியாவின் இரண்டு அரசியல் ஆளுமைகள் : தலைவர் கலைஞர் & புரட்சி தலைவி அம்மா இந்தியாவின் இரண்டு அரசியல் ஆளுமைகள் தலைவர் கலைஞர் கருணாநிதி&புரட்சி தலைவி அம்மா ஜெயலலிதா

ஓ.பி எஸ் - ஜெ .தீபா சமூக மறுமலர்ச்சி மக்கள் அணி என்பது ஓ.பி எஸ் மற்றும் ஜெ .தீபா ஆகிய இருவரும் இணைத்து செயல்பட வேண்டும் என தமிழகத்தில் உள்ள பெருமபலன தமிழ் மக்களால் முன் மொழியப்பட்டு வழிமொழிய பட்ட சமூக மறுமலர்ச்சி மக்கள் அணி ஆகும் . இதன் நோக்கம் முன்னாள் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ .ஜெயலலிதா இறந்துபோனதால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப வேண்டும் எனும் ஆதங்கத்தில் ஆயிரக்கணக்கான பொது மக்களின் எண்ண ஓட

்டங்களை அறிந்தும் தெரிந்தும் உருவாக்கப்பட்ட அணியாகும்.

தமிழக மக்கள் அன்புடன் ' அம்மா ' என அழைக்கப்பட்ட முன்னாள் தமிழக முதமைச்சர் அவர்கள் டிசமபர் மாதம் 5 -ம் தேதி மாரித்ததாக அறிவிக்கப்பட்டது .அன்றுமுதல் தமிழக அரசியலில் ஒரு பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது எனின் மிகை இல்லை. தமிழக மக்கள் அன்புடன் ' அம்மா ' என அழைக்கப்பட்ட முன்னாள் தமிழக முதமைச்சர் ஜெயலலிதா அவர்கள் செப்டம்பர் 22 -ம் தேதி அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்க பட்டது முதல் டிசமபர் மாதம் 5 -ம் தேதி மாரித்ததாக அறிவிக்கப்பட்டது வரை என்ன நடந்தது என யாருக்கும் தெரியாது அவரை யாரும் நேரடியாக பார்க்க வில்லை மற்றும் பார்க்கவும் அனுமதிக்க படவில்லை என்பது வெள்ளிடை மலையாகும்.

மேலும் தமிழக மக்கள் அன்புடன் ' அம்மா ' என அழைக்கப்பட்ட முன்னாள் தமிழக முதமைச்சர் ஜெயலலிதா அவர்கள் மறைவிற்கு பின்பு ஒரு பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது . தமிழக மக்கள் முதல் அ.தி.மு .க தொண்டர்கள் வரை அனைவரும் பெரும் அதிருப்த்தில் உள்ளனர். எனவே ஓ.பி எஸ் - ஜெ .தீபா சமூக மறுமலர்ச்சி மக்கள் அணி என்பது ஓ.பி எஸ் மற்றும் ஜெ .தீபா ஆகிய இருவரும் இணைத்து செயல்பட வேண்டும் என தமிழகத்தில் உள்ள பெருமபலன தமிழ் மக்களால் முன் மொழியப்பட்டு வழிமொழிய பட்ட சமூக மறுமலர்ச்சி மக்கள் அணி ஆகும் . இதன் நோக்கம் முன்னாள் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ .ஜெயலலிதா இறந்துபோனதால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப வேண்டும் எனும் ஆதங்கத்தில் ஆயிரக்கணக்கான பொது மக்களின் எண்ண ஓட்டங்களை அறிந்து இந்த அமைப்பு வளைகுடா தமிழர்களால் உயர் திரு சாலமன் அவர்கள்உ தலைமையின் கீழ் ருவாக்கப்பட்டுள்ளது.

அனைவரும் இந்த ஓ.பி எஸ் - ஜெ .தீபா சமூக மறுமலர்ச்சி மக்கள் அணியில் இணையுமாறு கேட்டுக்கொள்கின்றோம் .

இந்தியாவின் இரண்டு அரசியல் ஆளுமைகள் : தலைவர் கலைஞர் & புரட்சி தலைவி அம்மா
24/04/2020

இந்தியாவின் இரண்டு அரசியல் ஆளுமைகள் : தலைவர் கலைஞர் & புரட்சி தலைவி அம்மா

இரண்டு அரசியல் ஆளுமைகளும் தமிழகத்தின் உரிமைகளை மத்தியரசிடம் விட்டுக்கொடுக்க வில்லை . உறவுக்கு கை கொடுத்தார்கள் உரிமைக்கு...
21/04/2020

இரண்டு அரசியல் ஆளுமைகளும் தமிழகத்தின் உரிமைகளை மத்தியரசிடம் விட்டுக்கொடுக்க வில்லை . உறவுக்கு கை கொடுத்தார்கள் உரிமைக்கு குரல் கொடுத்தார்கள்

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்கள் புரட்சித்  தலைவர் MGR , முத்தமிழறிஞர் கலைஞர், புரட்சித்  தலைவலி ஜெயலலிதா மற்றும் நடி...
21/04/2020

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்கள் புரட்சித் தலைவர் MGR , முத்தமிழறிஞர் கலைஞர், புரட்சித் தலைவலி ஜெயலலிதா மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோர் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகை படம்

இந்த இரண்டு அரசியல் ஆளுமைகளும் நிர்வாகத் திறமையால் பல நல்ல திட்டங்களை தமிழக மக்களுக்கு தந்தார்கள் . சின்னங்கள் வேறாக இரு...
28/01/2019

இந்த இரண்டு அரசியல் ஆளுமைகளும் நிர்வாகத் திறமையால் பல நல்ல திட்டங்களை தமிழக மக்களுக்கு தந்தார்கள் . சின்னங்கள் வேறாக இருந்தாலும் எண்ணங்கள் தமிழக மக்களின் நலன் மாத்திரமே இருந்தது

28/01/2019
let us pray their soul to rest in peace
28/01/2019

let us pray their soul to rest in peace

Two great leaders of Tamil Nadu Kalaingar Karunananidhi and Purachi Thalaivi Jayalalitha are now no more with us.
28/01/2019

Two great leaders of Tamil Nadu Kalaingar Karunananidhi and Purachi Thalaivi Jayalalitha are now no more with us.

15/02/2017

Address

Main Street
Navi Mumbai (New Mumbai)

Website

Alerts

Be the first to know and let us send you an email when இந்தியாவின் இரண்டு அரசியல் ஆளுமைகள் : தலைவர் கலைஞர் & புரட்சி தலைவி அம்மா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category