05/09/2025
*தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் காளிசெட்டிபட்டி கிளை அமைப்புக் கூட்டம்* 05-09-2025 மாலை 8.30 மணியளவில் தோழர் *ஹரி கிருஷ்ணன் * இல்லத்தில் *தேவதாஸ்* தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளர் தோழர் *பி.பெருமாள்* ஒன்றிய தலைவர் தோழர் *மு.து.செல்வராஜ்* மாவட்டகுழு உறுப்பினர் தோழர் *SK.சிவச்சந்திரன்* ஆகியோர் பங்கேற்றனர்
இதில்
தலைவர்
*பி.தேவதாஸ்*
செயலாளர்
*Sஹரிகிருஷ்ணன்*
பொருளாளர்
*Sவீரக்குமார்*
துணை தலைவர்
*மருதம்பால்,கௌசல்யா*
துணைச் செயலாளர்
*பத்மாவதி,சந்திரசேகர்*
தீர்மானங்கள்
1) ஏற்கனவே செயல்பட்டு வந்த 21 No 19 No போன்றவை கடந்த காலத்தில் செயல்பட்டது போல் இயக்க வேண்டும்.!
2) ஊரில் பாதிப்பை ஏற்படுத்தும் வெறி நாயை கட்டுப்படுத்த வேண்டும்.!
3) விவசாயத்திற்கு தடையின்றி மும்முனை மின்சாரம் அமல்படுத்த வேண்டும்.!
4) ஊரில் முறையான சாக்கடை வசதி செய்து தர வேண்டும்.!
5) வீடுகள் தோறும் தனி நபர் கழிப்பிட வசதி செய்து தர வேண்டும்.!
6) ஊரில் உள்ள சுகாதார மையம் மருத்துவர்,மருந்து வசதிகளை தரம் உயர்த்த வேண்டும்.!
7) ஊரில் கிராம வங்கி வசதியும் ATM வசதியும் செய்து தர வேண்டும்.!
8) கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை தகுதியுள்ள அனைவருக்கும் வழங்க வேண்டும்.!