27/01/2025
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் வெற்றி!
சம வேலை, சம ஊதியம், அடிப்படை தேவைகள் மற்றும் சிஐடியு சங்கத்தை பதிவு செய்யக்கோரி 37 நாட்களுக்கு மேலாக தொழிலாளர்கள் போராடிய நிலையில், ஜனவரி 26ஆம் தேதிக்குள் சங்கத்தை பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசிற்கு உத்தரவிட்டிருந்த அடிப்படையில் தொழிலாளர் நலத்துறை இன்று சங்கத்தை பதிவு செய்துள்ளது.
தொழிலாளர்கள் ஒற்றுமை ஓங்குக...
#மார்க்சிஸ்ட்_கம்யூனிஸ்ட்_கட்சி
#நாகப்பட்டினம்