14/12/2022
திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம்,மூலனூர் தெற்கு ஒன்றியம், மூலனூர் பேரூராட்சி மற்றும் கன்னிவாடி பேரூராட்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
நமது திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. C. மகேந்திரன் M.A.,MLA. அவர்களின் ஆலோசனை படி
மக்கள் விரோத விடியா திமுக அரசின் சர்வாதிகார போக்கை கண்டித்து மற்றும் சொத்துவரி,மின் கட்டணம், பால் விலை, குடிநீர்வரி உயர்வை கண்டித்து , நமது மூலனூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.M. ராஜரத்தினம் மற்றும் மூலனூர் பேரூர் கழக செயலாளர் திரு. V. வெற்றிவேல் மற்றும் கன்னிவாடி பேரூர் கழக செயலாளர் திரு. லட்சுமணசாமி ஆகியோர் தலைமையில் இன்று 14/12/2022 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
இந்த ஆர்ப்பாட்டத்தில் மூலனூர் தெற்கு ஒன்றிய பொருளாளர் திரு. குழந்தைசாமி , மூலனூர் தெற்கு ஒன்றிய பிரதிநிதி திரு. பாஸ்கர், இளைஞர் அணி திரு. வேலுசாமி, மூலனூர் பேரூர் கழக நிர்வாகி திரு.LIC பாலசுப்பிரமணி, பொன்னிவாடி ஊராட்சிமன்ற தலைவர் திரு. பன்னீர்செல்வம் , மற்றும் கழக ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள்,ஊராட்சி மற்றும் வார்டு பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள் மற்றும் கழக தொண்டர்கள்* கலந்து கொண்டனர்.