12/03/2026
மக்களின் நீண்ட நாள் கோரிக்கையே நிறைவேற்றிய தருணம் ...
20 ஆண்டுகளுக்கு முன்பு போடபட்ட சிமெண்ட் சாலைய அகற்றி
#புதியதார்சாலைஅமைக்கும்பணி நடைபெற்றது
நெல்லை மாநகராட்சி வார்டு 47
நமது வார்டுக்கு உட்பட்ட பூலி புதுத் தெரு தெருவில் இன்று 12/03/26 புதிய தார் சாலை அமைக்கும் பணியினை பார்வையிட்டு துரிதப்படுத்திய போது,
என்றும் மக்கள் பணியில்
சபி அமீர் பாத் புகாரி
47 வது வார்டு கவுன்சிலர்
மக்கள் பணிகளை நிறைவேற்றுவோம், மீண்டும் கழக ஆட்சி அமைப்போம்.