21/11/2024
குன்றத்தூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட திருநீர்மலை மெயின்ரோடு சாலையில் அமைக்கப்பட்டுள்ள அறிவுசார் மையம் மற்றும் நூலகம் 05.01.2024 அன்று முதல் பயன்பாட்டில் உள்ளது. எனவே குன்றத்தூர் மக்கள் மற்றும் அருகில் உள்ள ஊர் மக்கள் படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுறது. இவ்வனம் குன்றத்தூர் நகராட்சி நிர்வாகம்.
.