03/06/2026
பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பள்ளிப் படிப்பை முடிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக, அவரைப் 'படிக்காதவர்' என்றும் 'நிர்வாகம் தெரியாதவர்' என்றும் அன்றைய அரசியல் மேதாவிகள் சிலர் ஏளனம் செய்தனர். ஆனால், இந்தியாவின் மாபெரும் திட்டங்களையும், தமிழகத்தின் கல்வி மற்றும் தொழிற்துறை புரட்சியையும் உலகமே வியக்கும் வண்ணம் சாதித்துக் காட்டியவர் அவர். ஆங்கிலத்தில் பெரிய பட்டங்கள் படித்துவிட்டு வந்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கே தன் பட்டறிவால் நிர்வாகப் பாடம் எடுத்தவர் காமராஜர். கல்வி என்பது வெறும் சான்றிதழ் அல்ல, அது மக்களின் நல்வாழ்வுக்கான சிந்தனை என்பதை நிரூபித்த காமராஜரின் அந்த மாஸ் வரலாற்றுச் சம்பவங்களைத் தமிழருவி மணியன் தனது காத்திரமான பாணியில் விவரிக்கிறார்!
#காமராஜர் #பெருந்தலைவர் #தமிழருவிமணியன் #அரசியல்வரலாறு