பிரபஞ்ச சுதந்திர கட்சி

பிரபஞ்ச சுதந்திர கட்சி எல்லோருக்கும் எல்லாம்

01/04/2021

இந்த முதியவர் கூறியது போல ஏன் மக்கள் அனைவரும் இந்த தேர்தலிலை புறக்கணிக்க கூடாது ?
சிந்தியுங்கள் நாம் அனைவருக்குமே தெரியும் தேர்தல் முடிவுகள் மக்கள் அளித்த ஓட்டின் முடிவுகள் இல்லை .
EVM machine ன் ஏமாற்று வேலை என்று அணைவரும் அறிந்த ஒன்று.
இப்போது ஆள்பவனும் அல்லது 10 வருடங்களுக்கு முன் ஆன்டவனும் செய்யாத ஊழலும் இல்லை, அராஜகமும் இல்லை , இயற்கை வளங்களை சீரழிக்கும் கொள்ளைக்கார திட்டங்கள் செயல்படுதாதவர்களும் இல்லை இருவரும் இணைந்து கொள்ளை அடிப்பது பின் தேர்தல் பிரசார நேரத்தில் மாறி மாறி குறை கூறி ஓட்டு கேட்பது !
மக்கள் ஆகிய நாம் கட்சிக்காரன் என்றும் , ஜாதிக்காரன் என்றும் அதே திருட்டு கொள்ளை கூட்டத்துக்கே சம்பிரதாய ஓட்டு போடும் முறைவாசல் செய்து கொண்டு இருக்கிறோம்?
ஏன் இந்த முதியவர் கூறியது போல இந்த தேர்தலில் ஓட்டு போடாமல் புறக்கணிக்க கூடாது?

எங்கள் நாடக கலை ஆசான் , நாடக கலை கலைமாமணி இருங்கூர் நாராயணன் அவர்களின் மகனுமான , நாடக கலை சக்கர்வர்த்தி  தட்டச்சேரி N. ர...
26/05/2020

எங்கள் நாடக கலை ஆசான் , நாடக கலை கலைமாமணி இருங்கூர் நாராயணன் அவர்களின் மகனுமான , நாடக கலை சக்கர்வர்த்தி தட்டச்சேரி N. ராமலிங்கம் அவர்கள் இன்று இயற்கை ஏய்தினார் . ஆசானின் ஆன்மா சாந்தியடய எல்லாம் வல்ல இயற்கையும் , இறைவனும் வேண்டுகிறோம்.

வாய்ல வடை சுடுவதை தவிர வேர ஒன்றும்  கிழிக்க தெரியாது
15/05/2020

வாய்ல வடை சுடுவதை தவிர வேர ஒன்றும் கிழிக்க தெரியாது

பிளாஸ்டிக் மற்றும் பிற மாசுபடுத்திகள் ஆறுகள் அல்லது கடலை அடையாதபடி இதுபோன்ற கண்ணி மூலம் வடிகால் வலையமைப்பை பொருத்தினால் ...
06/05/2020

பிளாஸ்டிக் மற்றும் பிற மாசுபடுத்திகள் ஆறுகள் அல்லது கடலை அடையாதபடி இதுபோன்ற கண்ணி மூலம் வடிகால் வலையமைப்பை பொருத்தினால் நீர்நிலைகளில் சுத்தமாக தொடங்கும். நீங்கள் என்ன நினைக்கறீர்கள்?

இன்னும் என்னென்ன கேலி கூத்து நடத்த இருக்கிறது இந்த காவிக் கூட்டம் ?
11/04/2020

இன்னும் என்னென்ன கேலி கூத்து நடத்த இருக்கிறது இந்த காவிக் கூட்டம் ?

இந்த பூமி அதற்கு தேவைப்பட்டால் தன்னை தானே தகவமைத்துக் கொள்ளும்  என்பதை மறந்து மனிதன் போடும் ஆட்டத்தை அவ்வப்போது இயற்கை ந...
31/03/2020

இந்த பூமி அதற்கு தேவைப்பட்டால் தன்னை தானே தகவமைத்துக் கொள்ளும் என்பதை மறந்து மனிதன் போடும் ஆட்டத்தை அவ்வப்போது இயற்கை நமக்கு உணர்த்துகிறது..

படம்: பார்த்ததில் எடுத்தது

கட்சியின் கொள்கை முன்னெடுப்புகளில் சில..1. ஏழ்மை இன்மை: எல்லா இடங்களிலும், எல்லா வகைகளிலுமான ஏழ்மையை ஒழிக்க வேண்டும். 2....
31/03/2020

கட்சியின் கொள்கை முன்னெடுப்புகளில் சில..

1. ஏழ்மை இன்மை: எல்லா இடங்களிலும், எல்லா வகைகளிலுமான ஏழ்மையை ஒழிக்க வேண்டும்.
2. பசி இன்மை: பசியை ஒழித்தல், பட்டினியை விரட்டுதல், உணவுப் பாதுகாப்பை அடைதல், ஊட்டச்சத்து மேம்பாட்டையும் எய்துதல் மற்றும் நிலையான, வளங்குன்றா வேளாண்மையை ஊக்குவித்தல்.
3. நல்ல ஆரோக்கியம்: எல்லோருக்கும், எல்லா வயதிலும், நலம்குன்றா உயிர்வாழ்வை உறுதிசெய்தலும், எல்லாருக்கும் எல்லா வயதிலும் நலவாழ்வை முன்னெடுத்தலும்.
4. தரமான கல்வி: யாவரையும் உள்ளடக்கிய, சமவாய்ப்புள்ள, சமத்துவமான, தரமான கல்வியை உறுதிப்படுத்துதல், மற்றும் எல்லோருக்கும் வாழ்நாள் முழுதுமான கல்வி கற்றலுக்கான வாய்ப்பை ஊக்குவித்தல்.
5. பாலின சமத்துவம்: பாலின சமத்துவம் அடைதல், மற்றும் அனைத்து பெண்கள், சிறுமிகளுக்கும் அதிகாரமளித்தலும்.
6. தூய்மையான நீர் மற்றும் சுகாதாரம்: எல்லோருக்கும் நீரும், துப்புரவும் கிடைக்கச் செய்தலும் அவற்றை நீடிக்கத் தக்கவாறு சுகாதாரத்தின் நிலையான மேலாண்மை செய்தலும்.
7. புதுப்பிக்கவல்ல மற்றும் மலிவான சக்தி: எல்லோருக்கும் மலிவான, நம்பகமான, நிலையான மற்றும் புதுமையான முறை ஆற்றல் (எரிசக்தி) கிடைப்பதை உறுதிசெய்து கொள்ளுதல்.
8. நல்ல பணிகள் மற்றும் [பொருளாதாரம்|பொருளாதாரங்கள்]]: எல்லோருக்கும் நிலையான, யாவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான, நீடிக்கத்தகு பொருளாதார வளர்ச்சி, முழுமையான, ஆக்கவளம் கொண்ட, கண்ணியமான பணி.
9. புதுமை மற்றும் நல்ல உள்கட்டமைப்பு: தாங்கும் திறன் கொண்ட உள்கட்டமைப்புகளை உருவாக்குதல், உள்ளடக்கிய மற்றும் வளங்குன்றாத் தொழில்மயமாதலை முன்னெடுத்தல், புதுமையாக்கத்தைப் பேணி வளர்த்தல்.
10. சமமின்மையை குறைத்தல்: நாடுகளுக்குள்ளேயும், நாடுகளுக்கிடையேயுமான சமமின்மையை, சமத்துவமின்மையைக் குறைத்தல்.
11. நிலையான நகரங்கள் மற்றும் சமூகங்கள்: நகரங்களையும், மனித சமூகங்களையும், குடியிருப்புகளையும் எல்லாரையும் உள்ளடக்கிய, பாதுகாப்பானதாக, தாங்கும் திறன் கொண்ட, நீடிக்கத்தக்கனவாக ஆக்குதல்.
12. வளங்களை பொறுப்பான முறையில் பயன்படுத்துதல்: நிலையான, நீடிக்கத்தகு முறையிலான நுகர்வு மற்றும் உற்பத்தியை, உற்பத்தி வடிவங்களை உறுதிசெய்து கொள்ளுதல்.
13. வானிலை நடவடிக்கை: காலநிலை மாறுபாட்டையும் அதன் பாதிப்புகளையும் எதிர்கொள்ளக்கூடிய வகையிலான உடனடி நடவடிக்கை எடுத்தல்.
14. நிலைப்பாடுடைய பெருங்கடல்கள்: பெருங்கடல்கள், கடல்கள் மற்றும் கடல்சார் வளங்களைப் பேணுதலும், வளங்குன்றா வளர்ச்சிக்காக அவற்றை நீடிக்கத்தகுந்த விதத்தில் பயன்படுத்தலும்.
15. நிலத்தின் நிலைப்பாடான பயன்பாடு: நில சூழலியல் அமைப்புகளை பாதுகாத்து, மீட்டமைத்து, அவற்றின் நீடித்த பயன்பாட்டை ஊக்குவித்தல், நீடிக்கத்தக்கவாறு காடுகளை நிலைப்பாடான முறையில் நிர்வகித்தல், பாலைவனமாதலுக்கு எதிராகப் போரிடல், நிலச் சீர்கேட்டைத் தடுத்து மீட்டமைத்தல், மற்றும் பல்லுயிர் இழப்பைத் தடுத்து நிறுத்துதல்.
16. அமைதி மற்றும் நீதி: நிலையான, வளங்குன்றா வளர்ச்சிக்காக அமைதியான, யாவரையும் உள்ளடக்கிய சமூகங்களை உருவாக்குதல், அனைவருக்கும் நீதி கிடைக்கச் செய்தல், எல்லா நிலைகளிலும் சிறப்பான, பொறுப்பான மற்றும் உள்ளடக்கிய சூழல்களை உருவாக்குதல். செயல்திறமிக்க, பதிலளிக்கும் பொறுப்புடைய, யாவரையும் உள்ளடக்கிய நிறுவனங்களை எல்லா மட்டங்களிலும் ஏற்படுத்துதல்.
17. நிலையான அபிவிருத்திக்கான கூட்டமைப்புகள்: நிலையான அபிவிருத்திக்காக செயல்பாட்டு முறைகளை பலப்படுத்துதல், வளங்குன்றா வளர்ச்சிக்கான உலகளாவிய கூட்டமைப்புகளுக்கு புத்துயிர் அளித்தல்.

முன்பு அடிமையாக்கி வளங்களை சுருட்டி சென்றார்கள் .. இப்போது அவர்களுடைய அரசியல் ஏஜண்ட்டுகளை வைத்து நோயை உருவாக்கி மருந்து ...
27/03/2020

முன்பு அடிமையாக்கி வளங்களை சுருட்டி சென்றார்கள் ..
இப்போது அவர்களுடைய அரசியல் ஏஜண்ட்டுகளை வைத்து நோயை உருவாக்கி மருந்து விற்பணை என்ற பெயரிலும் , ஷேர்மார்கெட் மூலம் பொருளாதார சுருட்டுவது எனவும் , தொழில் துறையில் அன்னிய முதலீடு என்ற பெயரிலும்!
நம் நாட்டு மக்களிடம் உள்ள மிச்ச மீதி
வாழ்வாதரத்தையும் பிடுங்க,
நமது நாட்டின் அரசியல்வாதிகளை வைத்தே ஆண்டு கொண்டிருக்கிறார்கள்

ஏப்ரலுக்கு அடுத்து ஏழைகள் இல்லா நாடக மாறும் !! உலக நாடுகளில் பணம் , மருத்துவம்,உணவு பொருள்கள் என அரசு கொடுக்கிறது.  இவனு...
27/03/2020

ஏப்ரலுக்கு அடுத்து ஏழைகள் இல்லா நாடக மாறும் !!

உலக நாடுகளில் பணம் , மருத்துவம்,உணவு பொருள்கள் என அரசு கொடுக்கிறது.
இவனுங்க வேலை இழந்து , அடுத்தடுத்த நாட்களுக்கு பணம் இன்றி இருக்கும் மக்களிடத்தில் கொஞ்சம் மிச்ச மீதி இருந்தால் அதையும் எங்களுக்கு கொடுத்து விட்டு சீக்கிரம் சாகுங்கடா ஏழை இல்லா நாடக மாத்திவிடோம்னு கூகுளில் போட்டுகிறோம் என பணம் கோக்குறான்?

இவனுங்க ஊழல் செய்து சுருடிய பணம் , பினாமி பெயரில் சேர்த்தது எல்லாம் தமிழக மக்களின் வளர்ச்சிக்காக செலவிடப் பட்டிருக்க வேண்டிய பணம் ஆனால் மக்களை சுரண்டுவதில் மட்டுமே குறிக்கோளுடன் இருக்கும் இவர்களை மக்கள் எப்போது தான் உணரப்போகிறார்கள் ?

எவருடைய பிள்ளைகள், பேரபிள்ளைகள் எதிர்காலத்தில் எல்லா வளங்களோடும் இம்மண்ணின் இயற்கையையும் , இயற்கை வளங்களையும் கண்டும் , ...
25/03/2020

எவருடைய பிள்ளைகள், பேரபிள்ளைகள் எதிர்காலத்தில் எல்லா வளங்களோடும் இம்மண்ணின் இயற்கையையும் , இயற்கை வளங்களையும் கண்டும் , உண்டும் வாழவும் , எல்லா உயிரினங்களுக்கும் பொதுவான இப்பூமியில் பணக்கொள்ளையை தண்டி, அப்பத்தை பங்கிட்ட குரங்குகள் போல தம் நாட்டு மக்களின் நல்வாழ்க்கையை அழித்து எதிர்கால சந்ததியினர் சுய சார்பில் வாழா வன்னம், நாட்டின் வளங்களையும் பங்கு போட்டுக் கொண்டிருக்கும் கொள்ளை கூட்டங்களில் இருந்து எதிர்கால சந்ததியினர் வாழ்வை காக்க ..
ஒன்று சேர்ந்தது மக்கள் நல்வாழ்வையும் , எல்ல உயிர்க்குமான வளங்களையும் அழிவிலிருந்து பாதுகாத்திடுவோம் !! வாரீர் !!!

நம் முன்னோர்கள் நோய் தடுப்பு முறைகளில் சிலவற்றை இந்நோய்க்கும் ( கொரோனவுக்கும் ) கடைபிடிப்போம் பயன் பெறுவோம்...
25/03/2020

நம் முன்னோர்கள் நோய் தடுப்பு முறைகளில் சிலவற்றை இந்நோய்க்கும் ( கொரோனவுக்கும் ) கடைபிடிப்போம் பயன் பெறுவோம்...

கொரோன அறிகுறிகள்...
25/03/2020

கொரோன அறிகுறிகள்...

Address

Kanchipuram

Website

Alerts

Be the first to know and let us send you an email when பிரபஞ்ச சுதந்திர கட்சி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share