25/03/2026
தமிழ் நாட்டில் உள்ள ஆட்சேபணை இல்லாத அரசு நிலங்களில் நீண்ட காலமாக வசித்து வருபவர்கள், அந்த நிலங்களுக்கு அரசு நிர்ணயிக்கும் தொகையை செலுத்தினால், பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
#அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை வெளியிட்டு மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர்
அவர்கள் அறிவிப்பு.
#எடப்பாடியார்_உறுதியளிக்கிறார்